குளித்தலை சட்டமன்ற தொகுதி – முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் நினைவேந்தல்

62

குளித்தலை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களுக்கு குளித்தலை பேருந்து நிலையத்தில் 19-12-2021 (ஞாயிற்றுக்கிழமை) நினைவேந்தல், புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திவிக்கிரவாண்டி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திகுளித்தலை தொகுதி – கொடி ஏற்றும் விழா