இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி -ஈகைப் போராளி அப்துல் ரவூப் நினைவேந்தல்

76

19.12.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்டம் சார்பில் ஈகைப் போராளி அப்துல் ரவூப் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திதாராபுரம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திமைலாப்பூர் தொகுதி – கொடியேற்றும் விழா – மக்கள் நலப்பணி