அறிவிப்பு-மேட்டுப்பாளையம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2022050222 நாள்: 2805.2022 அறிவிப்பு: மேட்டுப்பாளையம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் - க.சண்முகம் - 11536356925 துணைத் தலைவர் - ப.பழனிசாமி - 11419363326 துணைத் தலைவர் - இரா.நட்ராஜ் - 07396672020 செயலாளர் - பொ.கோபாலகிருஷ்ணன் - 11419498733 இணைச் செயலாளர் - அ.அன்சார் அலி - 11048166290 துணைச் செயலாளர் - ஆ.சரவணகுமார் - 10681312663 பொருளாளர் - ப.நித்தியானந்த் - 11419423316 செய்தித் தொடர்பாளர் - ம.முத்துக்குமார் - 11419045275 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - மேட்டுப்பாளையம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின்...

அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2022050219 நாள்: 27.05.2022 அறிவிப்பு திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்சிராப்பள்ளி மேற்கு தொகுதியைச் சேர்ந்த மு.ஜீவநாதன் (16450129507) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை...

அறிவிப்பு-கெங்கவல்லி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2022050220 நாள்: 27.05.2022 அறிவிப்பு: இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் இரா.கோபிநாத் 12981079134 இணைச் செயலாளர் ச.சுபாஷ் 13033722947 துணைச் செயலாளர் பெ.தனசேகர் 14763149209 தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் இரா.ராஜேஷ் 07386156282 தலைவாசல் கிழக்கு ஒன்றியப் பொறுப்பாளர்கள் தலைவர் அ.அலோசியஸ் 13227452805 துணைத் தலைவர் சி.கோபிநாத் 11544604778 துணைத் தலைவர் கா.சுந்திரவேல் 17568891887 செயலாளர் அ.சிலம்பரசன் 14185807278 இணைச் செயலாளர் செ.அருண்ராஜ் 17408311474 துணைச் செயலாளர் ச.ரத்தின குமார் 11050664796 பொருளாளர் செ.அமல்ராஜ் 17733307545 செய்தித் தொடர்பாளர் ச.சதீஷ் 14543481565 தலைவாசல் தெற்கு ஒன்றியப் பொறுப்பாளர்கள் தலைவர் சு.ராஜசேகரன் 10286876891 துணைத் தலைவர் அ.அரவிந்த் 07386766939 துணைத்...

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை – திருவெறும்பூர் தொகுதி

க.எண்: 2022050217 நாள்: 26.05.2022 அறிவிப்பு திருச்சிராப்பள்ளி  மாவட்டம், திருவெறும்பூர் தொகுதியைச் சேர்ந்த மை.ஜோசப் ராஜ் (16472909051), த.செல்வராஜ், (14143742709) மற்றும் நா.நாகேந்திரன் (16448236988) ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி,...

காஞ்சிபுரம் தொகுதி நீர்மோர் மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்வு

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் கோடை காலத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் பேருந்து நிலையம் எதிரில் நீர் மோர் குடில் அமைத்து தொடர்ச்சியாக 60 நாட்கள் மோர்,உடலுக்கு குளிர்ச்சியுட்டும் பழங்கள் தர திட்டமிடப்பட்டுள்ளது (29/05/2022) 57 -ம்...

மயிலாப்பூர் தொகுதி புலிக்கொடி ஏற்றும் விழா

29/05/2022ஞாயிற்றுக்கிழமை அன்று மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி 123வது வட்டம் சார்பில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.நிகழ்வு முன்னெடுப்பாளர்கள் வ.செயலாளர் சுரேஷ்,வ.இ.செயலாளர் பாஸ்கரன்,தொ.து.தலைவர் சரவணன் முன்களப்பணியாலர் மகேஷ். இந்நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் வெற்றிக்குமாரன்,கட்சி பொருளாளர் இராவணன்,தெ.செ.மா.செயலாளர் புகழேந்திமாறன்,ம.தெ.செ.மா.செயலாளர்...

மயிலாப்பூர் தொகுதி நீர்மோர் பழங்கள் வழங்கும் விழா

29/05/2022 அன்று மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி 123வது வட்டம் சார்பில் நீர் மோர் வழங்கும் விழா நடைப்பெற்றது.நிகழ்வு முன்னெடுப்பாளர்கள் வ.செயலாளர் சுரேஷ்,வ.இ.செயலாளர் பாஸ்கரன்,தொ.து.தலைவர் சரவணன் முன்களப்பணியாலர் மகேஷ். இந்நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் வெற்றிக்குமாரன்,கட்சி...

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி குளம் சுத்தப்படுத்துதல்

விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இடைக்கோடு பேரூராட்சியின் ஈந்திக்காலை எனும் இடத்தில் உள்ள மாஞ்சோட்டுக்கோணம் குளம் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்து வந்தது. ஊர் பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று குளம் தூர்வாரும் பணி (22/5/2022)...

துறைமுகம் தொகுதி சார்பாக பொதுமக்களுக்கு நீர்மோரும் பழங்களும் வழங்கப்பட்டது

துறைமுகம் தொகுதி 55 வது வட்டம் சார்பாக பொதுமக்களுக்கு நீர்மோரும் பழங்களும் வழங்கப்பட்டது இன்றைய தினம் ஒருவர் நாம் தமிழராக இணைந்தார் கலந்து கொண்ட தொகுதி பொறுப்பாளர்கள் நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்த...

திருமங்கலம் தொகுதி ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கும் விழா

01.06.2022 சின்ன உலகாணி அருள்மிகு உச்சம காளியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவில் இன்று காலை 10.00 மணிக்கு ஆயிரம் மரக்கன்றுகள் நாம் தமிழர் கட்சி சார்பாக சுற்றுச்சூழல் பாசறை உறவுகள் ஆ.மாரிமுத்து, சக்திவேல் பாண்டியன், அங்கு...