தமிழக கிளைகள்

    சேலம் தெற்கு தொகுதி திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி

    சேலம் தெற்கு தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை முன்னெடுத்த திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி 27.3.22 அன்று நடைபெற்றது. இதில் வெற்றிபெற்ற போட்டியாளர்களுக்கு நினைவுப்பரிசு, கோப்பை, சான்றிதழ் ,திருக்குறள், புத்தகம் ,வழங்கப்பட்டது. மற்றும் சிறந்த...

    திருவொற்றியூர் தொகுதி நீர் மோர் பந்தல்

    திருவொற்றியூர் தொகுதி 1 வட்டம் மற்றும் 8 வட்டம் இரண்டு இடங்களில் குடிநீர் பந்தல் திறந்த வைத்து பொதுமக்களுக்கு மோர் மற்றும் தர்பூசணி பழம் வழங்கப்பட்டது  

    எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

    சிவகங்கை அரண்மனை எதிரில் 30/04/22 அன்று  எரிபொருள், மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, அடாவடிச் சுங்கக்கட்டண உயர்வு போன்றவற்றை எதிர்த்து நடத்தப்பட்ட மாபெரும் ஆர்ப்பாட்டம் பெரும் வெற்றியடைய* உழைத்த தெற்கு மாவட்ட,...

    திண்டுக்கல் மாவட்டம் விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

    நாம் தமிழர் கட்சியின் சார்பாக விலைவாசி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..திண்டுக்கல் மாவட்டம் ஒருங்கிணைந்த நாம் தமிழர் கட்சி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்  ஒட்டன்சத்திரம் நகரில் நடைபெற்றது....

    எழும்பூர் தொகுதி மே 18 மாநாடு குறித்த கலந்தாய்வு

    எழும்பூர் தொகுதி சார்பாக வருகின்ற மே-18  மாநாடு  குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. தொகுதி பொறுப்பாளர்கள் அனைவரும் பங்கேற்றனர்.  

    காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி விவசாயி சேவை மையம் தொடக்கம்

    காஞ்சிபுரம் தொகுதியில் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் எதிரில் அமைந்துள்ள நாம் தமிழர் கட்சியின்  நீர் மோர் குடிலில்  1/05/2022 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு  விவசாயி சேவை மைய வாகனம்  தொடங்கி வைக்கப்பட்டது  

    துறைமுகம் தொகுதி வீரத்தமிழர் முன்னணி சார்பாக நீர் மோர் வழங்கப்பட்டது

    வீரத்தமிழர் முன்னணி சார்பாக பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது வந்து கலந்து கொண்ட உறவுகள் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி. நாம் தமிழர் 💪💪💪💪8056125308  

    துறைமுகம் தொகுதி தொழிலாளர் பாசறை நடத்தும் மே நாள் விழா

    மே நாள்  விழாவை முன்னிட்டு தொழிலாளர் பாசறை முன்னெடுத்த உணவு வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது வந்து கலந்து கொண்ட மாநில ஒருங்கிணைப்பாளர் தென்சென்னை மாவட்ட செயலாளர்...

    துறைமுகம் தொகுதி மாற்றுத்திறனாளிகளுக்கு சுயதொழில் தொடங்க நிதி உதவி

    துறைமுகம் தொகுதி சார்பாக மாற்றுத்திறனாளியான திரு மோகன் அவர்களுக்கு சுயதொழில் தொடங்க ரூபாய் 30 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டது ...8056125308  

    மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி இளநீர், நீர் மோர் மற்றும் நீர்சத்து நிறைந்த பழங்கள் வழங்கும் திருவிழா!!

    கோடை காலத்தை முன்னிட்டு இளநீர், நீர் மோர் மற்றும் நீர்சத்து நிறைந்த பழங்கள் வழங்கும் திருவிழா நாம் தமிழர் கட்சி மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக முன்னெடுக்கப்பட்டது!. இந்நிகழ்வில் ஏராளமான நாம் தமிழர்...