சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி மரக்கன்றுகள் வழங்குதல்

88

கோவை கிழக்கு மாவட்டம் தலைமையில் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக வார்டு எண்: 51 சௌவுரிபாளையம், பேருந்து நிறுத்தம் அருகில் காலை 9 மணி முதல் 12 மணி வரை உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்றுகள் வழங்குதல் நிகழ்வும் நடைபெற்றறு.

 

முந்தைய செய்திகுளச்சல் தொகுதி வீடு சீரமைத்தல் நிகழ்வு
அடுத்த செய்திஆண்டிபட்டி தொகுதி கோயிலில் தமிழில் வழிபாடு