மண்ணச்சநல்லூர் தொகுதி உணவு வழங்கும் நிகழ்வு
மணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி சார்பாக 17-04-2022 அன்று வெங்கங்குடி யில்-சமயபுரம் கோவிலுக்கு நடைபயணம் செல்லும் பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் அன்னதானம் மற்றும் நீர் மோர் பானகம் நுங்கு இளநீர் தர்பூசணி போன்றவைகள் வழங்கப்பட்டது.
ஆலங்குளம் தொகுதி சார்பில் பயிற்சி வகுப்பு
ஆலங்குளம் தொகுதி சார்பில் கையூட்டுஊழல்ஒழிப்பு பாசறையின் இலஞ்ச ஒழிப்பு மற்றும் அரசு சேவைகளை கையூட்டு இல்லாமல் அரசு நிர்ணயித்த பணம் செலுத்தி மட்டுமே பெறுவது எப்படி என்பதை பற்றி விரிவாக விளக்கி நாம்...
ஆலங்குளம் தொகுதி மனு கொடுத்தல்
வனவேங்கைகள் கட்சியின் கோரிக்கைக்கு ஆதரவாக தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலங்குளம் தொகுதி சார்பில் மனு கொடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஆலங்குளம் தொகுதித் தலைவர் ஆ.முத்துராஜ் ஈசாக் மற்றும் மாணவர்பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் சௌந்தர்யா...
ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு
ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி மாணவர்பாசறை சார்பில் கடையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ராமலிங்கபுரம் கிராமத்தில் அறிவாசான் அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.
மாணவர்பாசறை,
ஆலங்குளம் தொகுதி.
9655349582
பெருந்துறை தொகுதி ஊராட்சி கலந்தாய்வு கூட்டம்
🇰🇬🇰🇬🇰🇬 *ஞாயிறு களப்பணி* 🇰🇬🇰🇬🇰🇬
இன்றைய களப்பணியாக பெருந்துறை தொகுதி ஊத்துக்குளி கிழக்கு ஒன்றியத்தைச் சேர்ந்த வெள்ளிரவெளி ஊராட்சியில் புதிய உறுப்பினர்களை ஒன்றிணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
மேலும்,
ஊராட்சி பொறுப்பாளர் மற்றும் கிளைப் பொறுப்பாளர்களை தெரிவு செய்தல்,
ஊராட்சியில்...
ஈரோடு மாவட்ட வீரக்கலை பாசறை கலந்தாய்வு
ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்டத்தின் வீரக்கலை பாசறை கலந்தாய்வு கூட்டம் மற்றும் கின்னஸ் சாதனை நிகழ்வுக்கான விளக்கம் நடைபெற்றது.
ஈரோடு சங்கர் மஹாலில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட உறவுகள் கலந்து கொண்டனர். 8072143649
சேலம் தெற்கு தொகுதி திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி
சேலம் தெற்கு தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை முன்னெடுத்த திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி 27.3.22 அன்று நடைபெற்றது. இதில் வெற்றிபெற்ற போட்டியாளர்களுக்கு நினைவுப்பரிசு, கோப்பை, சான்றிதழ் ,திருக்குறள், புத்தகம் ,வழங்கப்பட்டது. மற்றும் சிறந்த...
திருவொற்றியூர் தொகுதி நீர் மோர் பந்தல்
திருவொற்றியூர் தொகுதி 1 வட்டம் மற்றும் 8 வட்டம் இரண்டு இடங்களில் குடிநீர் பந்தல் திறந்த வைத்து பொதுமக்களுக்கு மோர் மற்றும் தர்பூசணி பழம் வழங்கப்பட்டது
எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
சிவகங்கை அரண்மனை எதிரில் 30/04/22 அன்று எரிபொருள், மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, அடாவடிச் சுங்கக்கட்டண உயர்வு போன்றவற்றை எதிர்த்து நடத்தப்பட்ட மாபெரும் ஆர்ப்பாட்டம் பெரும் வெற்றியடைய* உழைத்த தெற்கு மாவட்ட,...
திண்டுக்கல் மாவட்டம் விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
நாம் தமிழர் கட்சியின் சார்பாக விலைவாசி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..திண்டுக்கல் மாவட்டம் ஒருங்கிணைந்த நாம் தமிழர் கட்சி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் ஒட்டன்சத்திரம் நகரில் நடைபெற்றது....