தமிழக கிளைகள்

    ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு

    நாம் தமிழர் கட்சி ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி 162 வது வட்டம் பழவந்தாங்கல் சுரங்கப்பாதை அருகில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 131ஆம் ஆண்டு பிறந்தநாையொட்டி கொடி ஏற்றத்துடன் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் ஆலந்தூர்...

    வாசுதேவநல்லூர் தொகுதி – தண்ணீர் பந்தல் திறப்பு விழா

    17.04.2022 ஞாயிற்றுக்கிழமை வாசுதேவநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட இராயகிரி பேரூராட்சி கிளை பொறுப்பாளர்கள் நடத்தும் இராயகிரி பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கான குடிநீர் மற்றும் மோர் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது இதில் நாம் தமிழர் கட்சி...

    கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி காளசமுத்திரம் கிளை புலி கொடியேற்றம்

    *நாம் தமிழர் கட்சி* கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி சின்னசேலம் *தெற்கு* ஒன்றியம் *காளசமுத்திரம் கிளையில்* *27/03/2022* ஞாயிற்றுகிழமை காலை *11 மணி* அளவில் *நாம் தமிழர் கட்சியின் புலிக் கொடி ஏற்றப்பட்டது* பல்வேறு சிக்கல்களையும் கடந்து சிறப்பாக இந்நிகழ்வை நடத்த களமாடிய கிளை...

    செங்கல்பட்டு தெற்கு மாவட்டம்,செய்யூர் தொகுதி -அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்கம்

    4/04/2022 வியாழக்கிழமை அன்று அண்ணல் அம்பேத்கர் அவர்களின் அகவை நிகழ்வை முன்னிட்டு செங்கல்பட்டு தெற்கு மாவட்டம்,செய்யூர் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக செய்யூர் தொகுதியில் உள்ள சித்தாமூர்,இலத்தூர்,திருக்கழுக்குன்றம் ஒன்றியம் முழுவதும் உள்ள...

    கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி கூழ் மோர் வழங்கும் நிகழ்வு

    *🇰🇬நாம் தமிழர் கட்சி🇰🇬* கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி கள்ளக்குறிச்சி ஒன்றியம் (18/3/2022) வெள்ளிக்கிழமை காலை (10.00)* மணிக்கு *மலைக்கோட்டாலம்* கிராமத்தில் *பங்குனி உத்திரத்தை முன்னிட்டு முப்பாட்டன் முருகன்* அவருக்கு *அளவுகுத்துதல், தேர் இழுத்தல்,* ஆகிய பண்பாட்டு முறை...

    தென்காசி மாவட்ட மகளிர் பாசறை கலந்தாய்வு

    தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட கடையநல்லூர் தொகுதியில் இன்று மகளிர் பாசறையின் அடுத்தகட்ட நகர்வு மற்றும் மகளிர்பாசறை தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம் செய்வது பற்றி மகளிர்பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் சங்கீதா ஈசாக் அவர்கள் தலைமையில்...

    வீரபாண்டி தொகுதி – மாவட்ட ஆட்சியரிடம் மனு

    வீரபாண்டி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் மல்லூர் பேரூராட்சியில் உள்ள நூறு ஆண்டுகள் பழைமையான அரச மரத்தை சட்ட விரோதமாக வெட்டியதை புகார் மனுவாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், உதவி...

    கம்பம் சட்டமன்ற தொகுதி மரம் நடுதல் மற்றும் கலந்தாய்வு கூட்டம்

    தேனி மேற்கு மாவட்டம், கம்பம் சட்டமன்ற தொகுதி சார்பில் கம்பத்தில் 24/04/2022 ஞாயிற்றுகிழமை காலை 10 மணி அளவில் சாலை ஓரங்களில் மரம் நடுதல், பறவைகளுக்கு தண்ணீர், உணவு வைத்தல், புதிய மாவட்ட...

    திருவிடைமருதூர் தொகுதி நீர் மோர் பந்தல் திறத்தல்

    திருவிடைமருதூர் தொகுதிக்கு உட்பட்ட திருபுவனம் பேரூராட்சியில்  27-04-2022 அன்று  புதன்கிழமை கோடை காலத்தை முன்னிட்டு நீர் மோர் மற்றும் தண்ணீர் பந்தல் திறந்துவைக்கப்பட்டு பதிவு இரா விமல்ராஜ் தொகுதி செய்தித்தொடர்பாளர் திருவிடைமருதூர் தொகுதி 7904123253  

    காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி நீர்மோர் மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்வு

    காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் கோடை காலத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் பேருந்து நிலையம் எதிரில் நீர் மோர் குடில் அமைத்து தொடர்ச்சியாக 60 நாட்கள் மோர், உடலுக்கு குளிர்ச்சியுட்டும் பழங்கள் தர திட்டமிடப்பட்டுள்ளது (26/04/2022)...