காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி தாய் தமிழில் வழிபாடு

34

10/09/2022 அன்று காலை 8:30 மணியளவில் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி வடக்கு மாநகரத்திற்கு உட்பட்ட உலகளந்த பெருமாள் கோயிலில் தமிழ் மொழியில் வழிபாடு செய்தோம்.இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி மாநகரம், ஒன்றியம் மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

 

முந்தைய செய்திதிருச்சி கிழக்குத் தொகுதி கொடியேற்ற நிகழ்வு.
அடுத்த செய்திகாஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி அன்னைத் தமிழில் வழிபாடு