திருப்பத்தூர் தொகுதி – பனை விதை நடும் நிகழ்வு – நினைவேந்தல் நிகழ்வு

(11.09.2022) திருப்பத்தூர்(வேலூர்) தொகுதி கந்திலி கிழக்கு ஒன்றியம் சார்பில்  பாட்டன் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார்-புகழ்வணக்கம், வீரமிகு பாட்டனார் சுந்தரலிங்கனார், சமூகநீதி்ப் போராளி ஐயா இமானுவேல் சேகரனார் நினைவேந்தல் கொரட்டியிலும் மற்றும் பனை விதை...

அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி -சமூக நீதிப் போராளி  இம்மானுவேல் சேகரனார் நினைவேந்தல்

அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி இராஜபுரம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் சமூக நீதிப் போராளி  இம்மானுவேல் சேகரனார் அவர்களின் 65-ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – தமிழ் மொழியில் வழிபாடு

10/09/2022 அன்று காலை 8:30 மணியளவில் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி வடக்கு மாநகரத்திற்கு உட்பட்ட உலகளந்த பெருமாள் கோயிலில் தமிழ் மொழியில் வழிபாடு செய்தனர் .இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி மாநகரம், ஒன்றியம் மற்றும்...

காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி – சமூகநீதி போராளி.இம்மானுவேல் சேகரன்  வீரவணக்க நிகழ்வு

11/09/2022 அன்று காலை 8 மணியளவில் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி, மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலுசெட்டி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் மகாகவி பாரதியார் அவர்களுக்கும் மற்றும் சமூகநீதி போராளி.இம்மானுவேல் சேகரன்  அவர்களுக்கும்...

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

பெரும்பாவலர் பாரதியார் அவர்களின் 101ஆம் ஆண்டு நினைவுநாள் மற்றும் சமூகநீதிப்போராளி இம்மானுவேல் சேகரனார் 65ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, இன்று 11-09-2022 காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி, தெற்கு மாநகரம் சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது.வீரவணக்க நிகழ்வை...

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

11.09.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை முன்னெடுப்பில் 40வது வட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்றது.

புதுச்சேரி காலாப்பட்டு சட்டமன்ற தொகுதி – மனு அளித்தல்

புதுச்சேரி காலாப்பட்டு சட்டமன்ற தொகுதியில் மூவாயிரத்திற்கு மேற்பட்ட மீனவர்கள் வசிக்கும் காலாப்பட்டு பிள்ளைச்சாவடி கடற்கரையில் தூண்டிவளைவு அமைக்க கோரி புதுச்சேரி அவர்களிடம் நாம் தமிழர் கட்சியின் காலாப்பட்டு தொகுதி சார்பாக கோரிக்கை மனு 12.9.2022...

ஈரோடு மேற்கு தொகுதி – இமானுவேல் சேகரனார் வீரவணக்க நிகழ்வு

ஈரோடு மேற்கு தொகுதி நாம் தமிழர் கட்சி  சார்பாக இமானுவேல் சேகரனார் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது

சங்ககிரி தொகுதி வீடு வீடாக சென்று மரக்கன்று வழங்குதல்

சங்ககிரி தொகுதி, இடங்கணசாலை நகராட்சி, நல்லனம்பட்டி பகுதியில் வீடு வீடாக சென்று மரக்கன்று வழங்கும் நிகழ்வினை இடங்கணசாலை நகராட்சி பொறுப்பாளர்கள் குமார், வேல்முருகன், திருவாகசம் ஆகியோர் முன்னெடுத்தனர்.  

பெரியகுளம் தொகுதி நாம் தமிழர் கட்சி மனு மீது நடவடிக்கை

தேனி நகரம் சார்பில் முல்லைப் பெரியாற்றில் தொடர்ந்து அதிகபடியான நீர் வெளியேற்றப்பட்டு வரும் நீரை பயன்யுள்ள வகையில் விவசாயத்திற்கு 18 ம் கால்வாயில் திறந்து விட வேண்டும்.முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152...