திருப்பத்தூர் தொகுதி – பனை விதை நடும் நிகழ்வு – நினைவேந்தல் நிகழ்வு

76
(11.09.2022) திருப்பத்தூர்(வேலூர்) தொகுதி கந்திலி கிழக்கு ஒன்றியம் சார்பில்  பாட்டன் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார்-புகழ்வணக்கம், வீரமிகு பாட்டனார் சுந்தரலிங்கனார், சமூகநீதி்ப் போராளி ஐயா இமானுவேல் சேகரனார் நினைவேந்தல் கொரட்டியிலும் மற்றும் பனை விதை நடும் நிகழ்வு எலவம்பட்டி ஊராட்சி சல்ரப்பட்டியில் முன்னெடுக்கப்பட்டது.
முந்தைய செய்திஅரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி -சமூக நீதிப் போராளி  இம்மானுவேல் சேகரனார் நினைவேந்தல்
அடுத்த செய்திகருநாடகம் தங்கவயல் – குருதி கொடை பாசறை