தமிழக கிளைகள்

    போடி சட்டமன்ற தொகுதி பனை விதை நடும் விழா

    அருமை மாமா தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் போடி தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்றுச் சூழல் பாசறை சார்பில் இன்றைய தினம் 25.9.2022 ஞாயிறன்று சிலமலை...

    கோபிசெட்டிபாளையம் தொகுதி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் நினைவேந்தல் நிகழ்வு

    ஈரோடை மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதிநடத்திய சமூகநீதி போராளி தாத்தா இரட்டை மலை சீனிவாசன் அவர்களின் 77- ம்ஆண்டு வீர வணக்க நிகழ்வு நாள் : 18/09/2022 ஞாயிறு நேரம் : காலை 09:30 மணி இடம் : பேருந்து நிறுத்தம் சிறுவலூர் ஊராட்சி...

    விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

    நாம் தமிழர் கட்சி விராலிமலை சட்டமன்ற தொகுதி சார்பாக அன்னவாசல் ஒன்றியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இதில் 20 க்கும் மேற்பட்ட உறவுகள் தங்கள் இணைத்துக் கொண்டனர். ப.பவித்ரன் தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்...

    ரிசிவந்தியம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு

    ரிசிவந்தியம் சட்டமன்ற தொகுதி சங்கராபுரம் மேற்கு ஒன்றிய புளியங்கோட்டை கிராமத்தில் பாகம் எண் : 1,2. ஆகிய பகுதிகளில் உறுப்பினர் சேர்க்கை முகாம். மற்றும் மரக்கன்று வழங்கும் விழா. துண்டு பிரச்சாரம் கொடுக்கப்பட்டது.இதில் மாவட்ட,...

    ஆற்காடு தொகுதி பழைய மாங்காடு ஊராட்சியில் கொடியேற்ற நிகழ்வு

    ஆற்காடு தொகுதிக்குட்பட்ட பழைய மாங்காடு ஊராட்சியில் 25 9 2022 அன்று நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி ஏற்றப்பட்டது  

    பத்மநாபபுரம் தொகுதி அலெக்சாண்டர் மின்சின் புகழ் வணக்க நிகழ்வு

    கன்னியாகுமரி மாவட்டத்தின் நீர்பாசனத்திற்கு காரணியாக விளங்குவது 48 அடி உயரமும் 425.51 அடி நீளமும் கொண்ட பேச்சிப்பாறை அணை. இந்த அணையை 1869 - 1906 ல் தலைமையேற்று கட்டி முடித்த இங்கிலாந்து...

    ஓட்டப்பிடாரம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

    ஓட்டப்பிடாரம் தொகுதி தூத்துக்குடி கிழக்கு ஒன்றியம் மாதா நகர் ஹவுஸிங்போர்டு பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் 25/09/2022 அன்று நடைபெற்றது நிகழ்வில் தொகுதி செயலாளர் தாமஸ் செய்தி தொடர்பாளர் புவனேந்திரன் ஒட்ப்பிடாரம் நடுவன்...

    ரிசிவந்தியம் தொகுதி மரக்கன்றுகள் வழங்கும் விழா

    கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிசிவந்தியம் தொகுதி சங்கராபுரம் மேற்கு ஒன்றியத்தில் புளியங்கோட்டை கிராமத்தில் உறுப்பினர் குடில் அமைத்து பொது மக்களுக்கு மரக்கன்று வழங்கப்பட்டது. பாகம் எண்:2 கலந்து கொண்டு உறவுகளுக்கு நன்றி கரடி. க. கண்ணன் தொகுதி துணைத்...

    ஆலங்குடி தொகுதி மரகன்று வழங்குதல்.

    கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகில் ஆலங்குடி தொகுதியின் அடையாளம் ஐயா மரம் தங்கசாமி அவர்களுடைய நினைவு நாளான இன்று அவருக்கு புகழ் வணக்கம் செலுத்தும் வகையில் கீரமங்கலம் பேரூராட்சி நாம் தமிழர் கட்சி...

    பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி ஐயா.பெருந்தலைவர் காமராசர் நினைவேந்தல் நிகழ்வு

    பாளை சட்டமன்றத் தொகுதி சார்பாக 02/10/2022 ஞாயிற்றுக்கிழமையன்று ஐயா பெருந்தலைவர் காமராசர் 47வது நினைவு நாளை முன்னிட்டு நெல்லை சந்திப்பில் உள்ள அன்னாரது உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மகளிர்...