வடலூர் நகரம் தண்ணீர் பந்தல் அமைப்பு

58

வடலூர் நெய்சர் பேருந்து நிறுத்தத்தில் ஒருமாதம் முன் நாம்தமிழர்கட்சி சார்பாக பொதுமக்கள் பயன்பெற வைத்த தண்ணீர் பந்தல் சமூகவிரோதிகளால் எரிக்கப்பட்டது.மீண்டும் அதே இடத்தில் அண்ணன் செந்தமிழன் சீமான் ஆணை ஏற்று தண்ணீர்பந்தல் அமைக்கப்பட்து.

முந்தைய செய்திஓட்டப்பிடாரம் சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திவந்தவாசி தொகுதி ஒடிசா தொடர்வண்டி விபத்து கண்ணீர் வணக்கம்