பரந்தூர் புதிய வானூர்தி நிலையம் அமைப்பதை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் – கலந்தாய்வு கூட்டம் –

217

பரந்தூரில் புதிய வானுர்தி நிலையம் அமைக்க முனையும் பாஜக தலைமையிலான இந்திய ஒன்றிய அரசையும், திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசையும் கண்டித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் வருகின்ற 10- 06-2023 அன்று காஞ்சிபுரத்தில் நடைபெறும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு ஒருங்கிணைப்பு மற்றும் களப்பணிகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் முன்னிலையில் அன்று

28.05.2023 நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது…

முந்தைய செய்திபாலியல் அத்துமீறலுக்கு நீதிகேட்டு அறவழியில் போராடிய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீது அரசப்பயங்கரவாதத்தை ஏவுவதா? – சீமான் கண்டனம்
அடுத்த செய்திமணற் கொள்ளையைத் தடுக்க முயன்ற வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய திமுக ஊராட்சி மன்றத் தலைவருக்குக் கடும் தண்டனைப் பெற்றுத்தர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்