கோவை மாவட்டம் – குருதிக்கொடை பாசறை
தமிழ்த்தேசிய தலைவர் பிறந்தநாளில் நவ.26 அன்று கோவை மாவட்ட சார்பாக குருதிக்கொடை பாசறை மாநில பொறுப்பாளர்கள் தலைமையில், மண்டல,மாவட்ட, தொகுதி பொறுப்பாளர்கள் கலந்துக்கொண்டு 122 அலகுகள் குருதிக்கொடை வழங்கினார்கள்.
திருச்சி மாநகர் மாவட்டம் – குருதிக்கொடை பாசறை
தமிழ்த்தேசிய தலைவர் பிறந்தநாளில் நவ.26 அன்று திருச்சி மாநகர் மாவட்ட சார்பாக குருதிக்கொடை பாசறை பொறுப்பாளர்கள் தலைமையில் மண்டல,மாவட்ட,தொகுதி பொறுப்பாளர்கள் இனைந்து 54அலகுகள் குருதிக்கொடை வழங்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் தொகுதி -குருதிக்கொடை பாசறை
தமிழ்த்தேசிய தலைவர் பிறந்தநாளில் நவ.26 அன்று நீலகிரி மாவட்டம் கூடலூர் தொகுதி குருதிக்கொடை பாசறை சார்பாக முகாம் நடைபெற்றது. அதில் பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட, தொகுதி பொறுப்பாளர்கள் கலந்துக்கொண்டு 20 அலகுகள்...
செய்யாறு சட்டமன்றத் தொகுதி – குருதிக்கொடை முகாம்
தமிழ்தேசிய தலைவர் பிறந்தநாள் முன்னிட்டு நவம்பர் 20ம் நாள் செய்யாறு சட்டமன்றத் தொகுதியில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது. நிகழ்வில் குருதி அளித்த பொதுமக்களுக்கு மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் மனித நேய மாண்பாளர்...
ஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி -குருதிக்கொடை முகாம்
தமிழ்தேசிய தலைவர் பிறந்தநாள் முன்னிட்டு நவம்பர் 26ம் நாள் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது. நிகழ்வில் குருதி அளித்த பொதுமக்களுக்கு மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் மனித நேய மாண்பாளர்...
வேலூர் சட்டமன்றத் தொகுதி – குருதிக்கொடை முகாம்
தமிழ்தேசிய தலைவர் பிறந்தநாள் முன்னிட்டு நவம்பர் 26ம் நாள் வேலூர் சட்டமன்றத் தொகுதியில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது. நிகழ்வில் குருதி அளித்த பொதுமக்களுக்கு மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் மனித நேய மாண்பாளர்...
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – அண்ணல் அம்பேத்கர் நினைவேந்தல் நிகழ்வு
அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு 06/12/2022 அன்று
வாலாசாபாத் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கோவிந்தவாடி அகரம் கிராமம் புள்ளலூர் கிராமம் படுநெல்லி கிராமம் கோனேரிகுப்பம் கிராமம் சிறுவாக்கம் கிராமம் ஆகிய இடத்தில்...
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – அண்ணல் அம்பேத்கர் மற்றும் நெல் செயராமன் நினைவேந்தல்
அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலுசெட்டி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் அண்ணல் அம்பேத்கர் மற்றும் நெல் செயராமன் அவர்களுக்கு நினைவேந்தல்...
தாராபுரம் தொகுதி – சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் நினைவேந்தல் நிகழ்வு
சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 66வது நினைவேந்தல் நிகழ்வு தாராபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது.இந்நிகழ்வில் ,நகர,ஒன்றிய உறவுகள் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – அண்ணல் அம்பேத்கர் நினைவெந்தல் நிகழ்வு
அண்ணல் அம்பேத்கர் மற்றும் நெல் செயராமன் அவர்கவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு 06/12/2022 அன்று காலை 9:30 மணியளவில் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பிச்சவாடி கிராமத்தில் புகழ் வணக்கம்...