தமிழக கிளைகள்

    குடியாத்தம் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா

    26.11.202 தமிழ்தேசியினத்தின் ஓரே தலைவர் மேதகு  வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் அகவை தினத்தை முன்னிட்டு, குடியாத்தம் தொகுதி பேர்ணாம்பட்டு பொறுப்பாளர்கள் முன்னெடுக்கும் அன்னதானம் வழங்கும் நிகழ்வு பேரணாம்பட்டு நகரத்தில் நண்பகல் 1 மணி அளவில் நடைபெற்றது.

    குடியாத்தம் தொகுதி – குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு

    26.11 .22 தமிழ்தேசியினத்தின் ஓரே தலைவர் மேதகு  வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் அகவை தினத்தை முன்னிட்டு, குடியாத்தம் தொகுதி குருதி கொடை பாசறை முன்னெடுக்கும் குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது.

    திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி – பெரும்பாவலர் நமது பாட்டன் பாரதியார் புகழ் வணக்க நிகழ்வு

    நாம் தமிழர் கட்சி திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி குன்றத்தூர் நடுவண் ஒன்றியத்திற்கு உட்பட்ட வரதராஜபுரம் ஊராட்சியில் பெரும்பாவலர் நமது பாட்டன் பாரதியார் அவர்களின் 140 ஆம் ஆண்டு பிறந்தநாள் புகழ் வணக்க நிகழ்வு...

    பூவிருந்தவல்லி தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு

    நாம் தமிழர் கட்சி பூவிருந்தவல்லி தொகுதி சார்பாக திருமழிசை பேருராட்சியில் குண்டுபேடு பகுதியில் புலிக்கொடியேற்றம் நடைப்பெற்றது.இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி,ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.

    திருச்சி கிழக்கு தொகுதி – முத்தமிழ் காவலர் ஐயா கீ ஆ பெ விசுவநாதம் நினைவேந்தல்

    19.12.2022 திங்கட்கிழமை காலை 10 மணிக்கு திருச்சி கிழக்கு தொகுதியில் உள்ள முத்தமிழ் காவலர் ஐயா கீ ஆ பெ விசுவநாதம் அவர்களின் 28-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஐயாவின் நினைவிடத்தில்...

    உதகை சட்டமன்ற தொகுதி – கட்சியில் இணையும் விழா

    18.12.2022 அன்று நீலமலை மாவட்டம், உதகை சட்டமன்ற தொகுதி, கேத்தி பகுதியில் அதிமுக, தேமுதிக, மற்றும் அந்த பகுதி இளைஞர்கள் என 20 பேர் நீலமலை மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தலைமையில் தங்களை...

    கும்பகோணம் சட்டமன்ற தொகுதி – கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

    14/12/22 அன்று கும்பகோணம் சட்டமன்ற தொகுதி மத்திய ஒன்றிய நாம் தமிழர் கட்சி சார்பில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் ஒன்றிய செயலாளர் ஆ.காளிமுத்து அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.மாநில கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை...

    ஈகைப்போராளி அப்துல் ரவூப் நினைவேந்தல் – இராதாகிருட்டிணன் நகர் தொகுதி

    18.12.2022 அன்று பிற்பகல் இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்டம் சார்பாக வினோபா நகர் சந்திப்பு அருகில் ஈகைப்போராளி அப்துல் ரவூப் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

    நத்தம் தொகுதி – பனைவிதை நடும் விழா

    18.12.22 இன்று நத்தம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, நத்தம் வடக்கு ஒன்றியம், செந்துறை ஊராட்சி, பெரியூர்பட்டி கிராமத்தில் உள்ள பெரிய அம்மன் கோவில் குளத்தில்  நத்தம் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பனைவிதைள்...

    இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

    18.12.2022 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் தொகுதி, பாசறை மற்றும் வட்ட நிர்வாகிகளுடன் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.