பேருந்து இயக்கக்கோரி ஈரோடை நாம் தமிழர் சார்பாக கையெழுத்து இயக்கம்

கோபி மற்றும் பவானி ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஓடத்துறை ஊராட்சியில் போதிய பேருந்துகள் இயக்கப்படாமல் உள்ளதால் மாணவர்களும், தொழிலாளர்களும் கடும் இன்னல்களுக்கு உள்ளாகின்றனர். சீரான கால இடைவெளியில் போதிய பேருந்துகளை இயக்க வலியுறுத்தி ஈரோடை...

சேலம் மாவட்டத்தில் கலந்தைவுகூட்டம் 04.05.2015 அன்று நடைப்பெற்றது.

நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் சேலம் மாவட்டம் ஓமலூரில் 04.05.2015 அன்று காலை  10. மணியளவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சேலம் வடக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்றனர் இந்த கலந்தாய்வில் கட்சி வளர்ச்சி குறித்தும் பொறுப்பாளர்கள்  இனி மேற்கொள்ளவேண்டிய...

தர்மபுரியில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்.

தர்மபுரி நடுவன் மாவட்டம் நாம் தமிழர் கட்சி கொள்கை விளக்க பொதுக் கூட்டம் தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்  தகடூர் இரமெசு தலைமையில் மற்றும் மாவட்ட இலைஞர் பாசறை  செயலாளர் ம.சிவகுமார் மற்றும் மாணவர் பாசறை  செயலாளர் தமிழ்...

தூத்துக்குடி – கழுகுமலை நகரில் மகாகவி பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு கொள்கை விளக்க தெருமுனைப் பொதுக்கூட்டம்

நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கழுகுமலை நகரில் மகாகவி பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு 11-12-2014 வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு கொள்கை விளக்க தெருமுனைப் பொதுக்கூட்டம்...

நாம் தமிழர் கட்சி எட்டயபுரம் உறவுகள் சார்பாக மகாகவி பாரதியார் மணிமண்டபத்தில் மரியாதை செலுத்தப்பட்டது.

நாம் தமிழர் கட்சி எட்டயபுரம் உறவுகள் சார்பாக மகாகவி பாரதியார் மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு மாலை 11-12-2014 அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கலந்து கொண்டவர்கள் : பூ.பாண்டி விளாத்திகுளம் தொகுதி செயலாளர் ஆறுமுகச்சாமி நகரத்...

சங்கரன்கோவில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 58ஆவது நினைவேந்தல்

சங்கரன்கோவில் அருகே வீரியிருபு கிராமத்தில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 58ஆவது நினைவை போற்றும் விதமாக நாம்தமிழர் கட்சியின் சார்பாக வீரவணக்க அஞ்சலி செலுத்தபட்டது. தலைமை: ஆ கோ தங்கவலே் - நெல்லை வடக்கு...

நாம் தமிழர்கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பாக மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வு

நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி வடக்குமாவட்டம் சார்பாக மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வு கழுகுமலை நகர நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் 27-11-2014 அன்று நடைபெற்றது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் : ச.ரமேசு என்ற தமிழ்ச்செல்வன்,...

தூத்துக்குடி இளைஞர் பாசறை நடத்திய தேசியத் தலைவர் பிறந்தநாள்

26-11-2014 அன்று தேசிய தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு,நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி இளைஞர் பாசறை சார்பாக பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. அதன் பின் இரத்த முகாம் மற்றும் அன்று பிறந்த...

நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பாக தமிழ் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு...

நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பாக தமிழ் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு 26-11-2014 அன்று கோவில்பட்டி,அரசுமருத்துவமனையில் வைத்து மாபெரும் குருதிகொடைமுகாம் நடைபெற்றது

நாம் தமிழர் கட்சி எட்டயாபுரம் சார்பாக தேசிய தலைவர் பிறந்தநாள்

26-11-2014 அன்று தேசிய தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி எட்டயாபுரம் சார்பாக துண்டு பிரசுரம் மற்றும் மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.