நாம் தமிழர் கட்சி எட்டயபுரம் உறவுகள் சார்பாக மகாகவி பாரதியார் மணிமண்டபத்தில் மரியாதை செலுத்தப்பட்டது.

34

நாம் தமிழர் கட்சி எட்டயபுரம் உறவுகள் சார்பாக மகாகவி பாரதியார் மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு மாலை
11-12-2014 அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கலந்து கொண்டவர்கள் :

பூ.பாண்டி விளாத்திகுளம் தொகுதி செயலாளர்
ஆறுமுகச்சாமி நகரத் தலைவர்
முத்துகுமார் நகர செயலாளர்
செயேந்திரன் தாலுகா செயலாளர்
மணி நகர பொருளாளர்
சண்முகராஜ் இளைஞர் அணித் தலைவர்
சுந்தர் மாணவர் பாசறை தலைவர்
குணா மாணவர் பாசறை செயலாளர்

முந்தைய செய்திராஜபக்சேயின் வருகையை இந்திய அரசும் ஆந்திர அரசும் தடுக்க வேண்டும்!
அடுத்த செய்திதூத்துக்குடி – கழுகுமலை நகரில் மகாகவி பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு கொள்கை விளக்க தெருமுனைப் பொதுக்கூட்டம்