தூத்துக்குடி – கழுகுமலை நகரில் மகாகவி பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு கொள்கை விளக்க தெருமுனைப் பொதுக்கூட்டம்

56

நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கழுகுமலை நகரில் மகாகவி பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு 11-12-2014 வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு கொள்கை விளக்க தெருமுனைப் பொதுக்கூட்டம் நடைபெற்றது

தலைமை :
பா.அருண்குமார் கோவில்பட்டி தொகுதி இளைஞர் பாசறை செயலாளர்

முன்னிலை :
ரா.பிரம்மநாயகம் நகர செயலாளர் ,
ச.ரமேசு கயத்தார் வடக்கு ஒன்றிய செயலாளர்

சிறப்புரை :
செ.பசும்பொன் நெல்லை மாவட்ட கலை இலக்கிய பண்பாட்டு பாசறை,
சி .சா.மதிவாணன் தென்மண்டல இளைஞர் பாசறை செயலாளர்,
அ.கோ. தங்கவேலு நெல்லை வடக்கு மாவட்ட செயலாளர்,
பூ.பாண்டி விளாத்திகுளம் தொகுதி செயலாளர்

கலந்து கொண்டவர்கள் :
முத்துவேல்ராசா, பால்பாண்டி, மகாராசன், முத்துக்குமார், சேர்மக்கனி, முருகன், விஜி, தங்கம், முத்துகருப்பையா, சக்தி, வினோத், மந்தி தோப்பு ரமேசு

தொகுப்பு :
மு.மாரிமுத்து
செய்தி தொடர்பாளர்

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி எட்டயபுரம் உறவுகள் சார்பாக மகாகவி பாரதியார் மணிமண்டபத்தில் மரியாதை செலுத்தப்பட்டது.
அடுத்த செய்திமணல் கடத்தலைத் தடுத்தது குற்றமா? -நாம் தமிழர் கட்சி கடும் கண்டனம்