தாத்தா இரட்டைமலை சீனிவாசனார்.நினைவுநாள்-கீழ்பென்னாத்தூர் தொகுதி

தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் 73ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு | சமூக நீதிப் போராளி' நமது தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 73ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி திருவண்ணாமலை மாவட்டம்  கீழ்பென்னாத்தூர் தொகுதியில்  நாம்...

வள்ளிமலைமுருகன் கோவிலில் தூய்மை பணி-நாம் தமிழர் கட்சி-வீரதமிழர் முன்னணி-காட்பாடி தொகுதி

17.9.2018 திங்கள் கிழமை நாம் தமிழர் கட்சியின் சார்பாக வேலூர் மாவட்டம் #காட்பாடி_சட்டமன்றத்_தொகுதியில் உள்ள #வள்ளிமலைமுருகன் கோவில் அருகே  பாலித்தீன் நெகிழி அகற்றும் பணி மிகச் சிறப்பாக நடைபெற்றது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் #பிளாஸ்டிக் நெகிழி பயன்படுத்தக்கூடாது என்றும் பரப்புரை...

தானி ஓட்டுநர் சங்க பெயர் பலகை திறப்பு விழா-சோழிங்கநல்லூர் தொகுதி

16.9.18 ஞாயிறு அன்று காஞ்சி கிழக்கு மாவட்டம், சோழிங்கநல்லூர் தொகுதியில் உள்ள துரைப்பாக்கத்தில் தானி ஓட்டுநர் சங்க பெயர் பலகை திறக்கப்பட்டது !! வட்ட பகுதி தொகுதி மாவட்ட பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் உணர்வாளர்கள் தொழிலாளர்கள்...

கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்த-பல்லாவரம் தொகுதி

16.9.2018 அன்று  பல்லாவர தொகுதி பம்மல் பகுதியில் 4வது வார்டில் கழிவுநீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு துர்நாற்றம் வீசிவந்த நிலையில் நாம் தமிழர் கட்சியினர் சுத்தம் செய்து சீரமைத்தனர்.

பனை விதை சேகரிப்பு-புதுக்கோட்டை சட்ட மன்ற தொகுதி-நாம் தமிழர் கட்சி

16.9.18 அன்று புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியினர் உறவுகள் பனை விதை சேகரிப்பு நடந்தது.

நெகிழியில்லா பச்சைமலை-தூய்மைபணி-கோபிசெட்டிபாளையம் தொகுதி

நெகிழியில்லா பச்சைமலை தூய்மைசெய்வோம் கோபிசெட்டிபாளையத்தை என்ற முழக்கத்துடன் , நாம் தமிழர் கட்சி கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத்தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பில் பச்சைமலையை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. இதில் கட்சி உறவுகள் 50 மேற்பட்டோர்...

சமூகநீதிப் போராளி இமானுவேல் சேகரன் நினைவுநாள் மலர்வணக்கம் | பரமக்குடி தொகுதி

சமூகநீதிப் போராளி இமானுவேல் சேகரன் நினைவுநாள் மலர்வணக்கம் | பரமக்குடி தொகுதி சமூகநீதிப் போராளி பெருந்தமிழர் நமது ஐயா இமானுவேல் சேகரனாரின்  நினைவிடத்தில் 61 ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு இன்று 11.09.2018...

பெருந்தமிழர் ஐயா இமானுவேல் சேகரனார் புகழ்வணக்கம்-கோவில்பட்டி தொகுதி

கோவில்பட்டி நாம்தமிழர்கட்சி நிர்வாகிகள் சமூகநீதிப்போராளி பெருந்தமிழர் ஐயா இமானுவேல் சேகரனார் அவர்களின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் நாம்தமிழர்கட்சி கோவில்பட்டி தொகுதிசார்பாக பெருந்தமிழர் ஐயா #இமானுவேல்சேகரனார் அவர்களின் 61 ஆம் ஆண்டு நினைவுதினத்தை...

அழகுமுத்துகோன் புகழ்வணக்கப்பொதுக்கூட்டம் | கோவில்பட்டி தொகுதி

நாம் தமிழர்கட்சி கோவில்பட்டி தொகுதிசார்பாக |தமிழ்தேசியப்பெரும்பாட்டன் மாவீரன் அழகுமுத்துகோன் புகழ்வணக்கப்பொதுக்கூட்டம் | கோவில்பட்டி கிருட்டிணன் கோயில்திடலில் புதன்கிழமை 05/09/2018 அன்று மாலை 5மணியளவில் நடைபெற்றது... முதல்நிகழ்வாக மாவீரன் அழகுமுத்துக்கோன் மற்றும் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார்...

மரக்கன்று நடும் பணி-துண்டறிக்கை பிரச்சாரம்-ராணிப்பேட்டை தொகுதி

ராணிப்பேட்டை தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் நேற்று மரகன்று நடும் பணி மற்றும் துண்டறிக்கை பிரச்சாரம்  சென்னசமுத்திரம், வாலாஜா ஒன்றியத்தில் நடந்தது  இதில் நாம் தமிழர் கட்சியினர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை...