தாத்தா இரட்டைமலை சீனிவாசனார்.நினைவுநாள்-கீழ்பென்னாத்தூர் தொகுதி

29

தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் 73ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு |
சமூக நீதிப் போராளி’ நமது தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 73ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி திருவண்ணாமலை மாவட்டம்  கீழ்பென்னாத்தூர் தொகுதியில்  நாம் தமிழர் கட்சி சார்பாக  18-09-2018 செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணியளவில் தாத்தாவின் திருவுருவச் படத்திற்கு மாலை அணிவித்து மலர்வணக்கம் செய்யப்பட்டது..

முந்தைய செய்திவள்ளிமலைமுருகன் கோவிலில் தூய்மை பணி-நாம் தமிழர் கட்சி-வீரதமிழர் முன்னணி-காட்பாடி தொகுதி
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சிக்கு அனுமதி வழங்ககோரி போராட்டம்- தேனி மாவட்டம்