கலந்தாய்வு கூட்டம்-செங்கம் தொகுதி

13.01.2019 செங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக அன்வராபாத் கிராமத்தில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.  

வாணியம்பாடி தொகுதி பொங்கல் கொண்டாட்டம்.

தை திருநாள் பொங்கலை முன்னிட்டு வாணியம்பாடி நாம் தமிழர் கட்சி சார்பாக ஐயா நம்மாழ்வார் வேடமிட்டு மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

தீ விபத்து குடிசை இழப்பு-நிவாரண பணி

டெல்டா மாவட்டத்தில் கஜா புயாலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து நாம் தமிழர் கட்சி பல்வேறு உதவிகள் செய்து வருகிறது அதன் ஊடாக கால் இழந்து வீட்டை இழந்த ஒருவருக்கு வீடு கட்டி தரும்...

அங்கன்வாடி மையத்திற்கு பொருட்கள் வழங்கும் நிகழ்வு

(11/01/2019) ஆலந்தூர் தொகுதி, குன்றத்தூர் கிழக்கு ஒன்றியம், பரணிபுத்தூர் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு, தேவையான பொருட்களை தொகுதி சார்பாக வழங்கப்பட்டது, இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் தொகுதி சார்பாக நன்றி...

ஐயா நம்மாழ்வார் 5ஆம் ஆண்டு நினைவு நாள்.

30/12/2018, வேளான் இயற்கை விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி,  ஆலந்தூர் தொகுதி, 158 வது வட்டத்தில் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது,,

கொடியேற்றும் விழா-பல்லடம் தொகுதி

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தொகுதிகுட்பட்ட கணபதி பாளையம் பகுதியில் நாம் தமிழர் கட்சி கொடியேற்றும் விழா நடைபெற்றது.நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள்.மற்றும் ஊர் பொதுமக்கள்.கலந்து கொண்டு நாம் தமிழர் கட்சி கொடியை ஏற்றி...

சேவல் சண்டை அனுமதி வேண்டி சேவலுடன் வந்து மனு.

கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்கியது போன்று சேவல் சண்டைக்கு உண்டான தடையை நீக்கி அழிந்து வரும் நாட்டு ரக சேவல் இனத்தை காத்திட வேண்டியும் , வரும் பொங்கல் தினத்தில் கோபிச்செட்டிப்பாளையத்தில் சேவல் சண்டை...

சாக்கடை வடிகால் வசதி வேண்டி மனு

ஈரோடை மேற்கு மண்டல நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை பொறுப்பாளர் தமிழரசி சார்பில் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி மொடச்சூர் ஊராட்சி வடுகபாளையம் புதூர் கட்டபொம்மன் தெருவில் உள்ள 25 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அடிப்படை...

.கொடியேற்றும் நிகழ்வு-வந்தவாசி தொகுதி

திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி தொகுதி சர்பாக நாம் தமிழர் கட்சியின் கோடி ஏற்றப்பட்டது.

ஐயா நம்மாழ்வார் நினைவு நாள்-தென்காசி தொகுதி

தென்காசி சட்டமன்ற தொகுதி சார்பாக 30-12-2018 ஞாயிற்றுக்கிழமை இயற்கை அறிவியலாளர் ஐயா நம்மாழ்வார் அவர்களின் 5ஆம் நினைவு நாள் தென்காசி நகராட்சியின் முன்பு அமைந்துள்ள புலிக்கொடியில் வைத்து ஐயா அவர்களுக்கு வீரவணக்கம் நடைப்பெற்றது.