கொடியேற்றும் விழா-பல்லடம் தொகுதி

34

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தொகுதிகுட்பட்ட கணபதி பாளையம் பகுதியில் நாம் தமிழர் கட்சி கொடியேற்றும் விழா நடைபெற்றது.நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள்.மற்றும் ஊர் பொதுமக்கள்.கலந்து கொண்டு நாம் தமிழர் கட்சி கொடியை ஏற்றி வைத்தனர்.

முந்தைய செய்திசேவல் சண்டை அனுமதி வேண்டி சேவலுடன் வந்து மனு.
அடுத்த செய்திஐயா நம்மாழ்வார் 5ஆம் ஆண்டு நினைவு நாள்.