வீர தமிழ் மகன் முத்துகுமார் நினைவு நாள்-

திருவள்ளூர் மாவட்டம் ,மீஞ்சூர் நகரம் சார்பாக இன்று செவ்வாய்கிழமை 29.01.19 காலை 11 மணி அளவில் மாவீரன் முத்துக்குமார் அவர்களின் 10ம் ஆண்டு நினைவு நாள் முன்னிட்டு மீஞ்சூர் நகரத்தில் மலர் வணக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

வீர தமிழ் மகன் முத்துகுமார் நினை நாள்-

நாம் தமிழர் கட்சி தென்காசி தொகுதி சார்பாக வீரதமிழ் மகன் முத்துக்குமார் நினைவு நாளை முன்னிட்டு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது

கிராமசபை கூட்டம்- இளைஞர் பாசறை மனு

கடந்த (26/01/2019 ) சனிக்கிழமை நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிறுகன்பூர் ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி மற்றும் கிராம பொதுமக்கள் இணைந்து குடிநீர் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை...

ஐயா பழனி பாபா நினைவு நாள்-மருத்துவ முகாம்

ஐயா பழனி பாபா நினைவுநாளை முன்னிட்டு வட சென்னை வடக்கு மாவட்ட இராயபுரம் தொகுதி 53வது வட்டம் சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது இதில் பொதுமக்கள் 500கும் மேற்பட்டோர் பெருந்திரளாக...

மரம் நடும் நிகழ்வு-திருத்துறைப்பூண்டி தொகுதி

திருத்துறைப்பூண்டி தொகுதி அம்மனூர் ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பில் மரம் நடும் தொடர் பயணம் 9-12-2018 அன்று துவங்கப்பட்டு .. இதுவரை 77 நாட்டு மரங்களை வைத்து தண்ணீர் ஊற்றி வருகிறார்கள்

நம்மாழ்வார் புகழ்வாணக்கம்-மரம் நடுதல்

திருத்துறைப்பூண்டி தொகுதி சார்பில் அம்மனூர் ஊராட்சியில் நம்மாழ்வார் புகழ்வணக்க நிகழ்வு நாம் தமிழர் கட்சி சார்பில் நடைப்பெற்றது. மரம் நடுதல் மற்றும் இயற்கை உணவுகள் வழங்கப்பட்டன.

நம்மாழ்வார் வேடம்-மாணவர்கள் பரிசு

திருத்துறைப்பூண்டி தொகுதி சார்பில் அம்மனூர் ஊராட்சியில் . பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நம்மாழ்வார் வேடம் அணிந்து பள்ளி மாணவர்களுக்கு இயற்கை சார்ந்த உணவணவுகளும் ,பரிசுகளும் வழங்கப்பட்டன.

வேல் வழிபாடு-தைப்பூச நிகழ்வு-திருத்துறைப்பூண்டி தொகுதி

திருத்துறைப்பூண்டி தொகுதி , அம்மனூர் ஊராட்சியில் . தைப்பூச நிகழ்வு குடில் அமைத்து ஊராட்சி முழுவதும் உள்ள வீடுகளுக்கு வேல் எடுத்து வீதியுலா மற்றும் வழிபாடு இறுதி நாளாக எட்டுக்குடி முருகன் கோயிலில் சேர்த்து...

கபடி போட்டி-தமிழர் திரு நாள்-தருமபுரி

தமிழர் திருநாள் பொங்கல் விழாவை முன்னிட்டு மாநில அளவிலான மாபெரும் கபாடி போட்டி தருமபுரி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் கடந்த 19 & 20 ஆம் தேதிகளில் நடத்தப்பட்டது.

திருமுருகன் பெருவிழா-வேல் வழிபாடு

நாம் தமிழர் கட்சி -வீரத்தமிழர் முன்னணி தென்காசி சட்டமன்ற தொகுதி சார்பாக திருமுருகன் பெருவிழா ( தை பூசம் ) வேல் வழிபாடு நடைப்பெற்றது..