கட்சி கிளை அலுவலகம் திறப்பு-காட்டுமன்னார்கோயில் தொகுதி
காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இலால்பேட்டையில் கட்சியின் கிளை அலுவலகமான பழனிபாபா குடில் திரு. கடல் தீபன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது
கலந்தாய்வு கூட்டம்-அந்தியூர் சட்டமன்றத் தொகுதி
ஈரோடை மாவட்டம் அந்தியூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் அத்தாணியில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அக்கா மா.கி.சீதாலட்சுமி தலைமையில் நடைபெற்றது....
உறுப்பினர் சேர்க்கை முகாம்-விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி
நாம் தமிழர் கட்சி விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சார்பில் இ.வேலாயுதபுரம் மற்றும் மேல்மாந்தை பகுதியில் 11/08/2019 உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
கோவில் திருவிழா-பொதுமக்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்குதல்
11/08/2019) ஞாயிற்றுக்கிழமை பல்லாவரம் தொகுதிக்குட்பட்ட அனகாபுத்தூர் ஆலவட்டம்மன் கோவில் திருவிழாவை முண்ணிட்டு அனகை நகரம் சார்பில் பொதுமக்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது
உறுப்பினர் சேர்க்கை முகாம்-சோளிங்கர் சட்டமன்றதொகுதி
வேலூர் மாவட்டம் சோளிங்கர் சட்டமன்றதொகுதி கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறையின் சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் காவேரிப்பாக்கம் தெற்கு ஒன்றியம் சிறுகரும்பூர் கிராமத்தில் நடைப்பெற்றது.
தீரன் சின்னமலை-வீரவணக்க நிகழ்வு மடத்துக்குளம் தொகுதி
04.08.2019) அன்று பெரும்பாட்டன் தீரன் சின்னமலை அவர்களின் 214 - ஆம் ஆண்டு நினைவை போற்றும் வகையில் வீரவணக்க நிகழ்வு மடத்துக்குளம் தொகுதி உடுமலை மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட தளி பகுதியில் நடைபெற்றது.
தீரன் சின்னமலை-வீரவணக்க நிகழ்வு மடத்துக்குளம் தொகுதி
(04.08.2019) அன்று பெரும்பாட்டன் தீரன் சின்னமலை அவர்களின் 214 - ஆம் ஆண்டு நினைவை போற்றும் வகையில் வீரவணக்க நிகழ்வு மடத்துக்குளம் தொகுதி - ஒன்றியத்திற்கு உட்பட்ட காரத்தொழுவு பகுதியில் நடைபெற்றது !!
தீரன் சின்னமலை நினைவு கொடிக்கம்பம்-உடுமலை
பெரும்பாட்டன் தீரன் சின்னமலை அவர்களின் 214 - ஆம் ஆண்டு நினைவை போற்றும் வகையில் (04.08.2019) அன்று மடத்துக்குளம் தொகுதி உடுமலை கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கல்லாபுரம் ஊராட்சியில் தீரன் நினைவு கொடி...
கட்சி அலுவலகம் திறப்பு விழா-உடுமலை-கல்லாபுரம்
வீரமிகு பெரும்பாட்டன் *தீரன் சின்னமலை* அவர்களின் 214 - ஆம் ஆண்டு நினைவை போற்றும் வகையில் (04.08.2019) அன்று மடத்துக்குளம் தொகுதி உடுமலை கிழக்கு ஒன்றியத்தில் கல்லாபுரம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின்...
கொடியேற்றும் நிகழ்வு-அறந்தாங்கி தொகுதி
அறந்தாங்கி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 10.8.2019 அன்று அறந்தாங்கி ஒன்றியம் பெருங்காடு ஊராட்சிக்குட்பட்ட துவாரகாம்பாள்புரத்தில் மாநில ஒருங்கினைப்பாளர் ஹிமாயூன் அவர்கள் கொடியேற்றி வைத்து பகுதி மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினார்.









