கொடியேற்றும் நிகழ்வு-அறந்தாங்கி தொகுதி

9
அறந்தாங்கி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 10.8.2019 அன்று  அறந்தாங்கி ஒன்றியம் பெருங்காடு ஊராட்சிக்குட்பட்ட துவாரகாம்பாள்புரத்தில் மாநில ஒருங்கினைப்பாளர் ஹிமாயூன் அவர்கள் கொடியேற்றி வைத்து பகுதி மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினார்.
முந்தைய செய்திகொல்லிமலை வல்வில் ஓரி வீரவணக்கம்  மற்றும் வல்வில் ஓரி குடில் திறப்பு விழா
அடுத்த செய்திகட்சி அலுவலகம் திறப்பு விழா-உடுமலை-கல்லாபுரம்