குருதி கொடையாக மருத்துவ மனைக்கு அளிப்பு-சைதை தொகுதி
மருத்துவமனைக்கு அவசரமாக இரத்தம் தேவை பட்டதை அறிந்து சைதை நாம் தமிழர் கட்சியினர் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று குருதி கொடையாக வழங்கினர்
பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிப்பு
கல்வி கண் திறந்த பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் அவர்களின் 2.10.2019 அன்று நினைவு நாளையொட்டி புவனகிரி தொகுதி சார்பில் சேத்தியாதோப்பு பகுதியில் உள்ள ஐயாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கர்ம வீரர் காமராஜர் புகழ் வணக்க நிகழ்வு-கொளத்தூர் சட்டமன்ற தொகுதி
கொளத்தூர் சட்டமன்ற தொகுதி சார்பில் ஐயா கல்வி தந்தை கர்ம வீரர் காமராஜர் அவர்களுக்கு நினைவு புகழ் வணக்கம் கொளத்தூர் தொகுதி அனைத்து நிலை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
நாம் தமிழர் தொடர் போராட்டம்-மதுக்கடை மூடல்-திருவரங்கம் தொகுதி
திருவரங்கம் சட்டமன்றத் தொகுதியில் தொடர் போராட்டத்தால் கிடைத்த வெற்றி.
திருச்சி மாவட்டம் - திருவரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இரட்டை வாய்க்கால் பேருந்து நிறுத்தத்தில் புதிய மதுபானக்கடை திறக்க இருந்த நிலையில் நாம் தமிழர்...
குருதி கொடை முகாம்-பழனி சட்டமன்ற தொகுதி
அக்டோபர் 01, தேசிய குருதிக்கொடை நாளை முன்னிட்டு பழனி சட்டமன்ற தொகுதி நாம்தமிழர் கட்சி உறவுகள் சார்பாக குருதிக்கொடை மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது, இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும், உறவுகளும் கலந்து...
கட்சி அலுவலகம் திறப்பு விழா-பல்லடம் சட்டமன்றத் தொகுதி
திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்றத் தொகுதி அலுவலகம் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் திறப்பு விழா நடைபெற்றது.
தியாக தீபம் திலீபன்-நினைவுநாள் நிகழ்வு
வடசென்னை மேற்கு மாவட்டம்
நாள். 26.09.2019 அன்று திரு.வி.க நகர் தொகுதி 75வது வட்டத்தில் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவுநாள் நிகழ்வு நடைபெற்றது.
பாதை வசதி கேட்டு அனைத்து கட்சி மனு-நாம் தமிழர் பங்கேற்பு
தேனி இந்திரா காலனிக்கு பாதை வசதி கேட்டு 15-வது நாள் போராட்டமாக 30.09.2019 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து கட்சி மனு நிகழ்வில் நாம் தமிழர் கட்சி கலந்து கொண்டது.
மரக்கன்றுகள் நடும் விழா- புதுக்கோட்டை மேற்கு மாவட்டம்
புதுக்கோட்டை மேற்கு மாவட்டம் 29/09/19 அன்று காலை அன்னவாசல் வட்டம் வயலோகம் சுற்றுவட்டார குளத்துகரைகளில் சுமார் சுமார் 1000 பனை விதைகளும், வேம்பு, புளி, புங்கை, வாகை, அரசு, செம்மரம் போன்ற 300 மரக்கன்றுகளும் நடப்பட்டது..
ஈகைச்சுடர் திலீபன் வீரவணக்க நிகழ்வு-திருப்பத்தூர் (வே.மா.)
26-09-2019 அன்று நாம் தமிழர் கட்சி திருப்பத்தூர் (வே.மா.) சட்டமன்ற தொகுதியின் சார்பாக ஈகைச்சுடர் திலீபன் அவர்களின் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.









