குருதி கொடை முகாம்-பழனி சட்டமன்ற தொகுதி

32

அக்டோபர் 01, தேசிய குருதிக்கொடை நாளை முன்னிட்டு பழனி சட்டமன்ற தொகுதி நாம்தமிழர் கட்சி உறவுகள் சார்பாக குருதிக்கொடை மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது, இதில்  அனைத்து நிலை பொறுப்பாளர்களும், உறவுகளும் கலந்து கொண்டு குருதிக்கொடை அளித்தனர்.

முந்தைய செய்திகட்சி அலுவலகம் திறப்பு விழா-பல்லடம் சட்டமன்றத் தொகுதி
அடுத்த செய்திநாம் தமிழர்  தொடர் போராட்டம்-மதுக்கடை மூடல்-திருவரங்கம் தொகுதி