பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிப்பு

34
கல்வி கண் திறந்த பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் அவர்களின் 2.10.2019 அன்று நினைவு நாளையொட்டி புவனகிரி தொகுதி சார்பில் சேத்தியாதோப்பு பகுதியில் உள்ள ஐயாவின் திருவுருவச் சிலைக்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
முந்தைய செய்திகர்ம வீரர் காமராஜர் புகழ் வணக்க நிகழ்வு-கொளத்தூர் சட்டமன்ற தொகுதி
அடுத்த செய்திகுருதி கொடையாக மருத்துவ மனைக்கு அளிப்பு-சைதை தொகுதி