கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – செங்கம் தொகுதி

04.5.2020 -- திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி பரமனந்தல் ஊராட்சி நாம் தமிழர் கட்சியின் சார்பாக  கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல் / அண்ணா நகர் தொகுதி

அண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 26 வது நாளாக 47வது நிகழ்வாக*அன்று (4.5.2020)காலை106வது வட்டத்தில்பொது மக்களுக்கு *கபசுர குடிநீர்* வழங்கப்பட்டது.அதே போல 03.05.2020)சாலையோரம் பசியால் தவிக்கும் மக்களுக்கு*மதிய உணவு*...

ஈழத்தமிழர் குடியிருப்பில் நிவாரண பொருட்கள் வழங்குதல்/சிவகங்கை திருப்பத்தூர் தொகுதி

03.05.2020 ஞாயிற்றுக்கிழமை சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் *காரையூரில் அமைந்து உள்ள ஈழத்தமிழர்கள்* முகாமில்  வசிக்கும் *250 குடும்பங்களுக்கு *அரிசி* மற்றும் *காய்கறிகள்* ஐயா *கரு. சாயல்ராம்* அவர்கள் தலைமையில் *சுந்தராஜ்*...

பேரிடர் உத்தரவால் அரசு மருத்துவமணைக்கு குருதி கொடை வழங்கிய தாராபுரம் தொகுதி

திருப்பூர் மாவட்டம் , தாராபுரம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக 28-04-2020 அன்று தாராபுரம் அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது.இதில் 24 உறுப்பினர்கள் கலந்துகொண்டு குருதி வழங்கினர்.

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/ சேலம் தொகுதி

சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், மேச்சேரி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமமான பொம்மியம்பட்டி மற்றும் கோட்டமேடு ஆகிய பகுதிகளில் வசிக்கும் 150 ஏழை, எளிய குடும்பங்களுக்கு நாம் தமிழர் கட்சி, மேச்சேரி ஒன்றியம் சார்பாக அத்தியாவசிய...

மரக்கன்றுகள் நடும் நிகழ்வு /மணப்பாறை தொகுதி

மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக அன்று 03.05.2020 ஞாயிற்றுக்கிழமை மலையடிப்பட்டி பகுதியில் இளைஞர்களின் ஒத்துழைப்புடன் மரக்கன்றுகள் நடப்பட்டது.

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/மணப்பாறை தொகுதி

மணப்பாறை_சட்டமன்ற_தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஐந்தாவது கட்டமாக 144 தடை உத்தரவால் பாதிக்கப்பட்ட மருங்காபுரி கிழங்கு ஒன்றித்திற்க்குட்பட்ட அயன்பெருவாய், பிராம்பட்டி ஊராட்சி பகுதியில் உள்ள ஆதரவற்ற 100 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்/மணப்பாறை தொகுதி

கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக அன்று 03.05.2020 ஞாயிற்றுக்கிழமை வையம்பட்டி தெற்கு ஒன்றியம் இளங்காகுறிச்சி பகுதியிலும் வையம்பட்டி தெற்கு ஒன்றியம் நடுப்பட்டி பகுதியில்...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/பூம்புகார் தொகுதி

பூம்புகார் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டது

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/மயிலாடுதுறை தொகுதி

மயிலாடுதுறை நாம் தமிழர் கட்சி சார்பாக ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல் மற்றும் தூய்மை படுத்தும் பணி நடைபெற்றது.