ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல் / அண்ணா நகர் தொகுதி

25

அண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 26 வது நாளாக 47வது நிகழ்வாக*அன்று (4.5.2020)காலை106வது வட்டத்தில்பொது மக்களுக்கு *கபசுர குடிநீர்* வழங்கப்பட்டது.அதே போல 03.05.2020)
சாலையோரம் பசியால் தவிக்கும் மக்களுக்கு*மதிய உணவு* வழங்கப்பட்டது

முந்தைய செய்திஈழத்தமிழர் குடியிருப்பில் நிவாரண பொருட்கள் வழங்குதல்/சிவகங்கை திருப்பத்தூர் தொகுதி
அடுத்த செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – செங்கம் தொகுதி