தலைமை அறிவிப்பு:  கன்னியாகுமரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு:  கன்னியாகுமரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202006094 | நாள்: 20.06.2020 கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் (கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் தொகுதிகள் உள்ளடக்கியது) தலைவர்            -  ஜா.ஜெயன்றீன்               -...

தலைமை அறிவிப்பு:  கன்னியாகுமரி வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு:  கன்னியாகுமரி வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202006093 | நாள்: 20.06.2020 கன்னியாகுமரி வடக்கு மாவட்டம் (கிள்ளியூர் மற்றும் விளவங்கோடு தொகுதிகள் உள்ளடக்கியது) தலைவர்            -  பு.கிளிட்டஸ்                -...

கலந்தாய்வு கூட்டம் – திருவெறும்பூர் தொகுதி

திருவெறும்பூர் தொகுதி சார்பாக கடந்த (7/06/2020) ஞாயிற்றுக்கிழமை நவல்பட்டு ஊராட்சி நாம் தமிழர் கட்சி உறுப்பினர் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – வில்லிவாக்கம் தொகுதி

வில்லிவாக்கம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் 99 வட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசூரகுடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது

ஈழத்தமிழர் குடியிருப்பில் நிவாரண பொருட்கள் வழங்குதல் – வில்லிவாக்கம் தொகுதி

சென்னை மேற்கு புழல் அருகே உள்ள ஈழத்தமிழர் குடியிருப்பில் வாழும் 200 குடும்பங்களுக்கு வில்லிவாக்கம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு – திருப்பூர் வடக்கு

திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக 08.06.2020 திங்கட்கிழமை அன்று கீழ்காணும் கோரிக்கைகளை நிறைவேற்றி தருமாறு மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுக்கப்பட்டது.1.விவசாய இலவச மின்சாரம் தொடர வேண்டும்!!2.தட்கல் விவசாய மின் இணைப்பு...

மரக்கன்றுகள் நடும் விழா-திருப்பூர் வடக்கு தொகுதி

திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக 07.06.2020 ஞாயிறு அன்று பெருமாநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தொரவலூர், சொக்கனூர் மற்றும் பொங்குபாளையம் பஞ்சாயத்து எஸ் பி கே நகரில் மரக்கன்றுகள் நடப்பட்டன..

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – சோளிங்கர் தொகுதி

07/06/ 2020  ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9 மணி அளவில்  சோளிங்கர் சட்டமன்ற தொகுதி சார்பாக காவேரிப்பாக்கம் ஒன்றியம்  *கரிவேடு  * பகுதியில்* கபசுரக் குடிநீர் நிகழ்வு நடைபெற்றது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – மேட்டூர் தொகுதி

நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்ட மன்ற தொகுதி சார்பாக கொரோனா தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையாக பொது மக்களுக்கு நான்காம் கட்டமாக கபசுர குடிநீர் மேட்டூர் நகர பகுதிகளில் 1000க்கு மேற்பட்ட...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – நத்தம் தொகுதி

நத்தம் சட்டமன்றத் தொகுதி சாணார்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட மருநூத்துஊராட்சி பகுதிகளில் *08.06.2020* *திங்கள்கிழமை காலை 9 மணியளவில்*  *நாம் தமிழர் கட்சி சார்பில்* நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விதமாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்...