அவசரக் குருதிக் கொடை அளிக்கும் நிகழ்வு – கிணத்துக்கடவு
*ரிச்சர்ட் பிரான்சிஸ்* வயது 62 என்பவருக்கு அவசரமாக
B+ வகை குருதி தேவைப்பட்டது.
கிணத்துக்கடவு தொகுதி மதுக்கரை பகுதியியை சேர்ந்த நாம்தமிழர்...
கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – வடலூர்
குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி வடலூர் பேரூராட்சியில் உள்ள ஆபத்தாரனபுரம் மாரியம்மன் கோயில் வீதியில் உள்ள மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய...
கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு – குறிஞ்சிப்பாடி
நாம் தமிழர் கட்சி குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி,
குறிஞ்சிப்பாடி நடுவண் ஒன்றியம் தம்பிபேட்டை பேருந்து நிலையம் அருகில் கொரோனா நோய் வராமல்...
EIA-2020 அழிவு திட்டத்தை எதிர்த்து ஆர்பாட்டம் – திருவாடானை
திருவாடானை சட்டமன்றத்திற்குட்பட்ட சுந்தரபாண்டியபட்டினத்தில் இயற்கையை அழிக்கும் EIA-2020 சட்டத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்நிகழ்வில் தொகுதி ,ஒன்றிய ,கிளை மற்றும் பாசறைப்பொறுப்பாளர்கள் என அனைத்து உறவுகளும் பங்கேற்றனர்.
செய்தி வெளியீடு
தகவல் தொழில்நுட்ப...
பல்வேறு பிரச்சனைகளை தீர்க்க நாம் தமிழர் கட்சி விருதுநகர் மண்டலம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
■ நாட்டின் இயற்கை வளங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் மட்டுமின்றி நாளைய தலைமுறையின் நல்வாழ்விற்கும் கேடு விளைவிக்கக் கூடிய, *'சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020'* -ஐ திரும்பப் பெற வேண்டியும்,
■ மும்மொழிக்கொள்கை எனும் பெயரில்...
மேற்கு மாவட்ட கலந்தாய்வு கூட்டம் – ஒட்டன்சத்திரம்
திண்டுக்கல் மேற்கு மாவட்டம் சார்பில் முன்னெடுக்கப்பட்ட ஒட்டன்சத்திரம் தொகுதி கலந்தாய்வு கூட்டம் இன்று சிறப்பாக தொகுதி தலைமை அலுவலகத்தில் நடந்துமுடிந்தது
...
இந்தி – சமஸ்கிருத திணிப்பை எதிர்த்து முற்றுகை போராட்டம் – இராமேஸ்வரம்
இராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோவில் நிர்வாகத்திற்கு உட்பட்ட விடுதியில் யாத்ரி நிவாஸ் என்ற சமஸ்கிருத- இந்தி பெயரை தமிழ் பெயராக மாற்றக்கோரி இராமேசுவரம்...
மரக்கன்றுகள் நடும் நிகழ்வு – உளுந்தூர்பேட்டை
11/08/2020 அன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியின் உளுந்தூர்பேட்டை தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட எ.மழவராயனூர் கிளையில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக ஏரிகரையின் ஓரத்தில் 50 வேப்பங்கன்றும் 20 புங்கன் கற்றும்...
தொகுதி கலந்தாய்வு கூட்டம் -சங்கரன் கோவில் தொகுதி
31/07/2020 நாம் தமிழர் கட்சி சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி சார்பாக சங்கரன்கோவில் நகர பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்மாவட்டத் தலைவர் முத்துக்குமார் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியரிடம் மனு- தூத்துக்குடி தொகுதி
(31.07.2020 ) தூத்துக்குடி சட்டமன்றதொகுதி நாம்தமிழர்கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டதுமனுவிவரம்வ.உ.சி.சந்தை தெற்கு வாசல் பகுதியில் உள்ள பெருந்தமிழர் ஐயா.கு.காமராஜர் அவர்களின் திருஉருவச்சிலை அகற்றுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் அறிக்கை(நோட்டீஸ்) அனுப்பியுள்ளதாக...

