11/08/2020 அன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியின் உளுந்தூர்பேட்டை தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட எ.மழவராயனூர் கிளையில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக ஏரிகரையின் ஓரத்தில் 50 வேப்பங்கன்றும் 20 புங்கன் கற்றும் நடப்பட்டது.
த.மணிகண்டன்,
செய்தி தொடர்பு பிரிவு,
உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி,
9787170717