ஈரோடு கிழக்கு தொகுதி- கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட கருங்கல் பாளையம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் மற்றும் கொள்கை விளக்க துண்டறிக்கைகள் வழங்கப்பட்டது ..

சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 30 ஆயிரம் மரங்கள் உருவாக்கும் பண்ணை திட்டம்- திருவள்ளூர் தொகுதி

திருவள்ளூர் தொகுதி,திருவாலங்காடு ஒன்றியம், சின்னம்மாபேட்டை ஊராட்சியில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 30 ஆயிரம் மரங்கள் உருவாக்கும் முயற்சியில் அதில் ஒரு பகுதியாக (02.07.2020) ஞாயிற்றுக்கிழமை அன்று ஆயிரத்துக்கும் மோற்பட்ட விதை கொண்டு பண்ணை உருவாக்கப்பட்டது...விதை...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் — தாராபுரம் தொகுதி

02.08.2020) ஞாயிறு, நாம் தமிழர் கட்சி தாராபுரம் தொகுதியின் மூலனூர் ஒன்றியம் சார்பாக கிளாங்குண்டல் ஊராட்சியில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

EIA2020 வரைவை திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டம் – கன்னியாகுமரி- நாகர்கோவில்

EIA2020 வரைவை திரும்ப பெறக்கோரி நாம் தமிழர் கட்சி கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தின் சார்பாக நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் குமரி கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயன்றீன்,...

“சுற்றுச்சூழல் தாக்க மதிப்பாய்வு (EIA) 2020-க்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் – கொளத்தூர் தொகுதி”

01-08-2020 சனிக்கிழமை EIA- 2020 சுற்றுச்சூழல் தாக்க மதிப்பாய்வு திருத்தத்திருக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத் தென்னரசு அவர்களின் தலைமையில் திட்டமிட்ட படி வெற்றிகரமாக நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டத்தில்...

கலந்தாய்வு மற்றும் உறுப்பினர் அட்டை வழங்குதல்- சோழிங்கநல்லூர் தொகுதி

சோழிங்கநல்லூர் தொகுதி வடக்கு பகுதி182 மற்றும் 184 வட்டங்களுக்கான மாத கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து புதியதாக இணைந்த உறவுகளுக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டது.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020′-ஐ திரும்பப் பெற வலியுறுத்தி போராட்டம்- ஓட்டப்பிடாரம் தொகுதி

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020'-ஐ திரும்பப் பெற வலியுறுத்தி ஒட்டபிடாரம் தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள் அனைவரும் சரியாக காலை பத்து மணியளவில் பதாகை ஏந்தி போராட்டத்தில் கலந்து...

கலந்தாய்வு கூட்டம்-வேளச்சேரி தொகுதி

தென் சென்னை தெற்கு மாவட்டம்.வேளச்சேரி தொகுதி. 178 வட்டம் சார்பாக வட்ட கலந்தாய்வு 1/8/2020 அன்று சனிக்கிழமை மாலை நடைபெற்றது.கலந்தாய்வில் மாவட்டம், தொகுதி, பகுதி மற்றும் 178 வட்ட உறவுகள் அனைவரும்...

சூழலியல் தாக்க மதிப்பீடு குறித்த எதிர்ப்பு

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி ஆவுடையார்கோவில் ஒன்றியத்தின் சார்பாக மத்திய அரசு கொண்டுவந்துள்ள சூழலியல் தாக்க மதிப்பீடு குறித்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – காட்டுமன்னார்கோயில்

11/08/2020 அன்று காலை காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி திருமுட்டம் ஒன்றியம் *ஆனந்தகுடி* கிராமத்தில் அனைத்து *தொகுதி பொறுப்பாளர்கள்* முன்னிலையில் *திரு. வினோத்* அவர்களின் ஏற்பாட்டின் படி பொதுமக்களுக்கு *கபசுரகுடிநீர்* வழங்கப்பட்டது இதில்...