“சுற்றுச்சூழல் தாக்க மதிப்பாய்வு (EIA) 2020-க்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் – கொளத்தூர் தொகுதி”

45

01-08-2020 சனிக்கிழமை EIA- 2020 சுற்றுச்சூழல் தாக்க மதிப்பாய்வு திருத்தத்திருக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத் தென்னரசு அவர்களின் தலைமையில் திட்டமிட்ட படி வெற்றிகரமாக நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உறவுகள் அனைவரும் கைது செய்யப்பட்டு திருமண மண்டத்தில் தடுத்து வைக்கப்பட்டனர்.

முந்தைய செய்திகலந்தாய்வு மற்றும் உறுப்பினர் அட்டை வழங்குதல்- சோழிங்கநல்லூர் தொகுதி
அடுத்த செய்திEIA2020 வரைவை திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டம் – கன்னியாகுமரி- நாகர்கோவில்