திருத்துறைப்பூண்டி தொகுதி – புலிகொடியேற்ற நிகழ்வு
திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக தமிழ்நாடுநாள் பெருவிழா 2020முன்னிட்டு முத்துப்பேட்டை ஒன்றியம் -கீழநம்மங்குறிச்சி ஊராட்சியில் நவம்பர் 1 அன்று
புலிக்கொடி பேரெழுச்சியுடன் ஏற்றப்பட்டது.
கடையநல்லூர் தொகுதி – தமிழ்நாட்டு நாள் விழா
கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி - வடகரை கிளை சார்பாக தமிழ்நாடு நாள் அன்று கொடியை வைத்துக்கொண்டு மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதை தடை செய்யும் விதமாக 5பேரை காவல்துறை கைது செய்தனர்.
நன்றி
9092274093
நெய்வேலி – நாம் தமிழர் கட்சியில் இணைந்த காங்கிரஸ் கட்சியின் மாநில பொறுப்பாளர்
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில மாணவரனி பொதுசெயலாளர் நெய்வேலி ஏ.ஜே. சிவக்குமார் அவர்கள் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களை சந்தித்து நாம் தமிழர் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.
கீழ்பென்னாத்தூர் தொகுதி -வீரமங்கை குயிலி புகழ் வணக்க நிகழ்வு
கீழ்பென்னாத்தூர் தொகுதி கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியில் நமது பாட்டி வீரமங்கை குயிலி அவர்களுக்கு 22/10/2020 அன்று வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
கீழ்பென்னாத்தூர் தொகுதி -அருண்மொழிசோழன் புகழ் வணக்க நிகழ்வு
கீழ்பென்னாத்தூர் தொகுதி, கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியில் பாட்டன் அருண்மொழிசோழன் அவர்களுக்கு 20/10/2020 அன்று புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
கீழ்பென்னாத்தூர் தொகுதி -ஐயா அப்துல்கலாம் புகழ் வணக்கம்
திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தொகுதி துரிஞ்சாபுரம் தெற்கு ஒன்றியத்தில் ஐயா அப்துல்கலாம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு,15/10/2020 அன்று புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
திருவைகுண்டம் தொகுதி -கண்டன ஆர்ப்பாட்டம்
திருவைகுண்டம் தொகுதி பேய்க்குளத்தில் மத்திய, மாநில அரசுகள் வேளான் சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி, (18.10.2020) ,ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி தொகுதி – புதிய மின் கம்பம் அமைக்கும் பணி
கும்மிடிப்பூண்டி தொகுதி புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி செயலாளர் க.அசோக் குமார் அவர்கள் பழுதடைந்த மின்கம்பத்தை மாற்றி தரக் கோரி முதல்வர் தனி பிரிவுக்கு கடந்த மாதம் புகார் மனு அனுப்பப்பட்டு இருந்தது
நாம் தமிழர் கட்சி...
திருப்பூர் வடக்கு தொகுதி – விழிப்புணர்வு பதாகை
திருப்பூர் வடக்கு தொகுதி ஈட்டி வீரம்பாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிணற்றில் குப்பை கொட்டப்படுவதை கண்டித்து பதாகை வைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது..
தென்காசி சட்டமன்ற தொகுதி – வங்கி மேலாளரிடம் தொகுதி சார்பாக மனு
தென்காசி சட்டமன்ற தொகுதி சார்பாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா SBI வங்கியில் காசோலை நிரப்பும் பண பரிவர்தனை ரசிது-ல் தமிழை தவிர்த்து
ஆங்கில_மொழி மற்றும் இந்தி_மொழி இடம் பெற்று உள்ளது இதனை கண்டித்து...







