கும்பகோணம் தொகுதி – தமிழ்நாடு நாள் விழா

நவம்பர் 01 தமிழ்நாடு நாளை முன்னிட்டு கும்பகோணம் சட்டமன்ற தொகுதி சார்பாக தொகுதி அலுவலகமான தமிழ்முழக்கம் குடிலில் நாம் தமிழர் உறவுகளால் தமிழ்நாடு நாள் அனுசரிக்கப்பட்டது.  

ஆலந்தூர் தொகுதி – தமிழ் நாடு நாள் விழா மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக, குன்றத்தூர் ஒன்றியம், மௌலிவாக்கம் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது. அப்பகுதியில் அனைவருக்கும் இனிப்பு வழங்கி தமிழ்நாடு நாள் கொண்டாடபட்டது.

திருச்செந்தூர் தொகுதி – தமிழ்நாடு நாள் நிகழ்வு

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி ( 01 - 11- 2020)  அன்று  தமிழக நாள் கொண்டாட அனுமதிக்காத நிலையிலும், காவல்துறையின் கெடுபிடிகளையும் எதிர் கொண்டு, சிறப்பாக இரண்டு இடங்களில் கடை பிடிக்கப்பட்டு கைது...

கோவில்பட்டி தொகுதி – தமிழ்நாடு பெருவிழா 2020

  கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி  சார்பாக காவல்துறையின் பல்வேறு தடைகளையும் மீறி  தொகுதி அலுவலகத்தில்  தமிழ்நாட்டு கொடிக்கு மரியாதை செலுத்தப்பட்டு, தமிழ்நாடு என்று பெயர் சூட்ட 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த *ஐயா....

அம்பாசமுத்திரம் – ஐயா பசும்பொன் முத்துராமலிங்கனார் அவர்களின் பிறந்தநாள் புகழ்வணக்க நிகழ்வு

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட ஜமீன் சிங்கம்பட்டி ஊராட்சியில் (30/10/2020) வெள்ளிக்கிழமை அன்று ஐயா பசும்பொன் முத்துராமலிங்கம் அவர்களின் 118வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.  

அஅம்பாசமுத்திரம் தொகுதி – கைகளில் தமிழ்நாட்டு கொடி ஏந்தி தமிழ்நாடு நாள் கொண்டாட்டம்

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி சார்பாக தமிழ்நாடு நாளில்  கைகளில் தமிழ்நாட்டு கொடியை ஏந்தி மற்றும் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி தமிழ்நாடு தினத்தை சிறப்பித்தனர். மேலும் தமிழ்நாடு என்று பெயர் வைக்க போராடிய...

பெரம்பூர் தொகுதி – தாயார் பதூசம்மாளுக்கு புகழ்வணக்க நிகழ்வு.

பெரம்பூர் தொகுதி சார்பாக 01/11/2020 அன்று காலை 09:30 மணிக்கு தமிழ்த்தேச போராளி மாவீரன் தமிழரசன் ஐயாவின் தாய் பதூசம்மாள் அவர்களுக்கு  புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.  

பத்மநாபபுரம் தொகுதி – தமிழ்நாடு நாள் விழா

பத்மநாபபுரம் தொகுதி ஆற்றூர் பேரூராட்சியில் குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைந்த நாளை கொண்டாடும் விதமான சுவரொட்டிகள் ஒட்டும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !    

திருநெல்வேலி தொகுதி – பசியால் தவித்த குரங்குகளுக்கு உணவு வழங்குதல்

27.10.2020 அன்று தினகரன் நாளிதழ் பார்த்து திருநெல்வேலி தொகுதி உறவுகள் ஒன்றினைந்து குற்றாலத்தில் உள்ள குரங்குகளுக்கு 02.11.2020 அன்று நேரில் சென்று உணவு வழங்கினார்கள். நிகழ்வில் திருநெல்வேலி தொகுதி செய்தி தொடப்பாளர் திரு.மாரி சங்கர்...

சோழிங்கநல்லூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட வேங்கைவாசல் ஊராட்சியில் இன்று உறுப்பினர் சேர்க்கைமுகாம் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வை ஏற்பாடுசெய்த பொறுப்பாளர்களுக்கும் கலந்துகொண்ட உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.