பத்மநாபபுரம் தொகுதி – தமிழ்நாடு நாள் விழா

26

பத்மநாபபுரம் தொகுதி ஆற்றூர் பேரூராட்சியில் குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைந்த நாளை கொண்டாடும் விதமான சுவரொட்டிகள் ஒட்டும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !

 

 

முந்தைய செய்திதிருநெல்வேலி தொகுதி – பசியால் தவித்த குரங்குகளுக்கு உணவு வழங்குதல்
அடுத்த செய்திபெரம்பூர் தொகுதி – தாயார் பதூசம்மாளுக்கு புகழ்வணக்க நிகழ்வு.