மொடக்குறிச்சி தொகுதி – கொடியேற்ற நிகழ்வு

மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி- கொடுமுடி ஒன்றியத்திற்கு உட்பட்ட சாலைப்புதூரில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு, 08-11-2020 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.நித்தியானந்த் அவர்கள் கலந்துகொண்டு கொடியேற்றி வைத்தார்.    

உளுந்தூர்பேட்டை தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக 08-11-2020 அன்று திருவெண்ணைநல்லூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட சித்தானங்கூர் கிளையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.  

அம்பத்தூர் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு

08.11.2020 ஞாயிறு மாலை 6 மணி அளவில் அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு அம்பத்தூர் தொகுதி அலுவலகம் நம்மாழ்வார் படிப்பகத்தில் நடைபெற்றது. அம்பத்தூர் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.  

மொடக்குறிச்சி தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு

08-11-2020(ஞாயிற்றுக்கிழமை) அன்று மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி- கொடுமுடி ஒன்றியத்திற்கு உட்பட்ட சாலைப்புதூரில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.நித்தியானந்த் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கொடியேற்றி வைத்தார்.  

சோழிங்கநல்லூர் தொகுதி – கொடிகம்பம் நடுவிழா

சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட கண்ணகிநகர் மற்றும் மேட்டுக்குப்பம் பகுதியில் 08-11-2010 அன்று இரண்டுஇடங்களில் கொடிகம்பம் நடுவிழா சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வை முன்னெடுத்த பொறுப்பாளர்களுக்கும் கலந்துகொண்ட உறவுகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துகள்  

மொடக்குறிச்சி தொகுதி -கொடி ஏற்றுதல்

08-11-2020(ஞாயிற்றுக்கிழமை) அன்று மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி- கொடுமுடி ஒன்றியத்திற்கு உட்பட்ட சாலைப்புதூரில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் மாநில...

மொடக்குறிச்சி தொகுதி – கொடி ஏற்றுதல்

08-11-2020(ஞாயிற்றுக்கிழமை) அன்று மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி- கொடுமுடி ஒன்றியத்திற்கு உட்பட்ட சாலைப்புதூரில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் மாநில...

முத்துராமலிங்கனார் நினைவு நாள் வீரவணக்கம் – ஆத்தூர்(சேலம்) சட்டமன்ற தொகுதி

சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி சார்பில் பெருந்தமிழர் ஐயா முத்துராமலிங்கனார் அவர்களின் 57 ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று 30/10/2020 வெள்ளிக்கிழமை ஐயாவின் படத்திற்கு மாலையிட்டு வீரவணக்கம்...

சோழிங்கநல்லூர் தொகுதி – பெருந்தமிழர் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் மலர்வணக்க நிகழ்வு

செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பள்ளிக்கரணை மற்றும் புழுதிவாக்கம் பகுதியில் பெருந்தமிழர் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களுக்கு மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் கலந்துகொண்ட உறவுகளுக்கும் நிகழ்வை முன்னெடுத்த பொறுப்பாளர்களுக்கும் புரட்சி வாழ்த்துகள்.  

மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் வீரவணக்க நிகழ்வு.

பெரம்பூர் தொகுதி சார்பாக  24/10/2020 அன்று காலை 9 மணிக்கு  மாமன்னர்கள் மருதுபாண்டியர்களுக்கு, 45 ஆவது வட்டம், தீயணைப்பு நிலையம் அருகே வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.