முத்துராமலிங்கனார் நினைவு நாள் வீரவணக்கம் – ஆத்தூர்(சேலம்) சட்டமன்ற தொகுதி

117

சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி சார்பில் பெருந்தமிழர் ஐயா முத்துராமலிங்கனார் அவர்களின் 57 ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று 30/10/2020 வெள்ளிக்கிழமை ஐயாவின் படத்திற்கு மாலையிட்டு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. மேலும், அருகில் உள்ள இடியமின் ஏரிக்கரையின் இரு புறமும் 3000 பனை விதைகள் நடவு செய்யப்பட்டன.

முந்தைய செய்திசோழிங்கநல்லூர் தொகுதி – பெருந்தமிழர் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் மலர்வணக்க நிகழ்வு
அடுத்த செய்திகொரோனா தொற்றால் ஓமனில் உயிர் இழந்த உறவுக்கு உதவி – செந்தமிழர் பாசறை ஓமன்