மொடக்குறிச்சி தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு

48

08-11-2020(ஞாயிற்றுக்கிழமை) அன்று மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி- கொடுமுடி ஒன்றியத்திற்கு உட்பட்ட சாலைப்புதூரில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.நித்தியானந்த் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கொடியேற்றி வைத்தார்.

 

முந்தைய செய்திசோழிங்கநல்லூர் தொகுதி – கொடிகம்பம் நடுவிழா
அடுத்த செய்திதமிழன் தொலைக்காட்சி செய்தியாளர் மோசசை படுகொலை செய்த சமூகவிரோதக் கும்பலை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும். – சீமான் வலியுறுத்தல்