மொடக்குறிச்சி தொகுதி -தேர்தல் பரப்புரை

89

மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி, கொடுமுடி ஒன்றியத்தில் உள்ள பாசூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 14/02/2021 (ஞாயிற்றுக்கிழமை) அன்று தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. அப்பகுதிகளில் வீடு வீடாக சென்று துண்டறிக்கைகள் விநியோகிக்கப்பட்டு வாக்குகள் சேகரிக்கப்பட்டன. இந்த பரப்புரையில் வேட்பாளர் திரு.லோகுபிரகாசு அவர்களுடன் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

தொடர்புக்கு:
8682983739.

 

முந்தைய செய்திகோவில்பட்டி தொகுதி – தேர்தல் பரப்புரை
அடுத்த செய்திநாங்குநேரி தொகுதி – துண்டறிக்கை பரப்புரை