ஆம்பூர் தொகுதி – தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் விழா
ஆம்பூர் சட்டமன்ற தொகுதி மாதனூர் மேற்கு மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட வெங்கடசமுத்திரம் ஊராட்சியில் தலைவர்மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு உணவுப் பொட்டலம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது...
கிருஷ்ணராயபுரம் தொகுதி – தலைவர் பிறந்தநாள் விழா
தமிழ்த்தேசியதலைவர் அவர்கள் பிறந்த நாள் விழாவில் கரூர் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட தாந்தோண்றிமலை அன்பு கரங்கள் ஆதரவற்றோர் இல்லத்திற்கு அரிசி வழங்க பட்டது.
செந்தில் குமார் -9842933600
அரியலூர் தொகுதி – தலைவர் பிறந்தநாள் விழா
தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அரியலூர் சட்டமன்ற தொகுதி அரியலூர்-மேற்கு நாயக்கர்பாளையம் கிளையின் சார்பில் கேக் வெட்டி தலைவரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
குறிஞ்சிப்பாடி தொகுதி – மாவீரர் நாள்
நாம் தமிழர் கட்சியின் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியில் இன விடுதலை போராட்டத்தில் உயிர் கொடை தந்த மாவீரர்கள் நினைவை போற்றும் "மாவீரர் நாள்" நிகழ்வு குறிஞ்சிப்பாடி தலைமை அலுவலகமான "ஔவை குடிலில்" மாவீரர்...
ஒரத்தநாடு தொகுதி – குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு
தமிழ் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களது அகவை நாளையொட்டி ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தஞ்சை அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை வழங்கப்பட்டது.
ஒரத்தநாடு தொகுதி – மாவீரர்நாள் வீரவணக்க நினைவேந்தல்
மாவீரர் நாள் வீரவணக்க நினைவேந்தல் நிகழ்வு தொகுதி அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில்,
பொறுப்பாளர்கள், உறவுகள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
பல்லடம் தொகுதி – மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வு
பல்லடம் சட்டமன்ற தொகுதி 53வது சிறகத்திற்குட்பட்ட ஐஜி குடியிருப்பில் மாவீரர்நாள் வீரவணக்க நிகழ்வு எடுக்கப்பட்டது.
ஒட்டப்பிடாரம் தொகுதி – குருதிக் கொடை நிகழ்வு
ஒட்டப்பிடாரம் தொகுதி சார்பில் 26/11/2020 அன்று நமது தேசிய தலைவர் பிறந்த நாளை முன்னிட்டு குருதிக் கொடை வழங்கப்பட்டது
ஒட்டப்பிடாரம் தொகுதி – மாவீரர் நாள் நிகழ்வு
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி சார்பில் 27/11/2020 அன்று மாவீரர்களை போற்றும் ஈகியர் நினைவேந்தல் நிகழ்வு நடைப்பெற்றது.
கந்தர்வக்கோட்டை தொகுதி – மரக்கன்றுகள் நடும்விழா
கந்தர்வக்கோட்டை தொகுதி கறம்பக்குடி நகர ஒன்றியம் சார்பாக (27-11-2020)அன்று கறம்பக்குடி மின்சாரவாரியத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்வில் மின்சார வாரிய அதிகாரிகள், மின்பணியாளர்கள் மற்றும் நடுவண் மாவட்ட பொறுப்பாளர்கள், தொகுதி, ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து...