விராலிமலை – மாவீரர் நாள் நிகழ்வு

விராலிமலை சட்டமன்றத் தொகுதி சார்பாக முன்னெடுக்கப்பட்டது.இந்நிகழ்வில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு புகழ் வணக்கம் செலுத்தினார்.

பாபநாசம் தொகுதி – பேரிடர் நிவாரணம்

பாபநாசம் சட்டமன்றத் தொகுதி பாபநாசம் கிழக்கு ஒன்றியம், உமையாள்புரம் ஊராட்சியில் புரவி புயல் காரணமாக ஏற்பட்ட மழையில் பாதிக்கப்பட்டவர்கள் உட்பட 200 உறவுகளுக்கு *மதிய உணவு வழங்கப்பட்டது.  தொகுதி, ஒன்றிய, நகர ,...

புதுக்கோட்டை- கலந்தாய்வு மற்றும் விருப்ப மனு அளித்தல்

புதுக்கோட்டை மாவட்ட தலைவர் ஐயா காவுதீன் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் கலந்தாய்வு நடைபெற்றது. 20201 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் புரட்சியாளர்கள் விருப்பமனுவை கொடுக்க மாவட்ட தலைவர் ஐயா காவுதீன் பெற்றுக்கொண்டார். நிகழ்வில்...

விராலிமலை – தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 66வது பிறந்தநாள் விழா

தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 66-வது பிறந்தநாளை முன்னிட்டு விராலிமலை புதிய பேருந்து நிலையத்தில் புலிக்கொடி ஏற்றி,பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்

ஆலங்குடி தொகுதி – நிலவேம்பு குடிநீர் வழங்குதல்

ஆலங்குடி தொகுதி அறந்தாங்கி கிழக்கு ஒன்றிய நாம் தமிழர் கட்சி சார்பில்  அமரசிம்மேந்திரபுரம் ஊராட்சியில் 300 மேற்பட்ட உறவுகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.    

சீர்காழி – மழை வெள்ளத்தில் மக்களுக்கான உதவிப்பணி

சீர்காழி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வெற்றி வேட்பாளர் அக்கா கவிதா அறிவழகன் அவர்கள் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கொண்டத்தூர் கிராமத்தில் மக்களுக்கான உதவிப்பணி நடைப்பெற்றது.  

இராமநாதபுரம் – நகராட்சி அலுவலகம் முற்றுகை போராட்டம்

10-12-2020 அன்று இராமநாதபுரம் நகராட்சி நிர்வாகத்தின் சீர்கேட்டையும், பலமுறை மனு அளித்து கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து இராமநாதபுரம் நகர் நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன முழக்கங்கள் எழுப்பி நகராட்சி அலுவலகம்...

மதுரை கிழக்கு – ஊராட்சி மன்றத் தலைவரிடம் மனு அளித்தல்

மதுரை கிழக்கு தொகுதிக்குட்பட்ட கிழக்கு ஒன்றியம் ஒத்தக்கடை ஊராட்சிக்கு உட்பட்ட இராஜகம்பீரம் கண்மாயில் ஊராட்சி மன்றத்தால் கொட்டப்படும் குப்பைகளை அகற்ற கோரி ஊராட்சி மன்றத் தலைவர் முருகேஸ்வரி சரவணன் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டது....

வேதாரண்யம் – புதிய வேளாண்சட்டத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் புதிய வேளாண்சட்டத்தை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 08 டிசம்பர் அன்று நடைபெற்றது, விவசாய மசோதாவை எதிர்த்து நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ் தேசிய பேரியக்கம் மற்றும் தமிழ்நாடு...

திருப்பூர் வடக்கு தொகுதி – மரம் நடுதல்

திருப்பூர் மாவட்டம் திருப்பூர் வடக்கு தொகுதியில் உள்ள பிரிட்ஜ் வே காலனியில் நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 10.12.2020 அன்று  மரக்கன்றுகள் நடப்பட்டன.