புதுக்கோட்டை- கலந்தாய்வு மற்றும் விருப்ப மனு அளித்தல்

31

புதுக்கோட்டை மாவட்ட தலைவர் ஐயா காவுதீன் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் கலந்தாய்வு நடைபெற்றது. 20201 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் புரட்சியாளர்கள் விருப்பமனுவை கொடுக்க மாவட்ட தலைவர் ஐயா காவுதீன் பெற்றுக்கொண்டார். நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து உறவுகளுக்கும்  புரட்சிகர வாழ்த்துக்கள்.

 

முந்தைய செய்திவிராலிமலை – தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 66வது பிறந்தநாள் விழா
அடுத்த செய்திபாபநாசம் தொகுதி – பேரிடர் நிவாரணம்