குளச்சல் தொகுதி – குப்பைகளை அகற்ற மனு
குளச்சல் தொகுதி சார்பாக (10/01/2021) அன்று நடைபெற்ற வில்லுகுறி மாடத்தட்டுவிளை இடதுகரை வாய்க்காலில் தூர்வாரிய முட்புதர்கள் மற்றும் நெகிழி குப்பைகளை அகற்றக்கோரி வில்லுக்குறி பேரூர் செயல் அலுவலர் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டது
குளித்தலை – கொடிகம்பம் நட்டு மரகன்றுகள் வழங்கபட்டது
குளித்தலை நகர் பகுதிகளில் புலி கொடியேற்றி மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
பாபநாசம் சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு
10-01-2021 ஞாயிற்றுக்கிழமை பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அய்யம்பேட்டை திருநகர் பகுதியில் கட்சி கொடியேற்றப்பட்டு அதைத்தொடர்ந்து மாதாந்திர கலந்தாய்வு கூட்டமும் புதிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.
பல்லடம் சட்டமன்றத் தொகுதி – மாதக்கலந்தாய்வு கூட்டம்
நாம் தமிழர் கட்சி பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பாக 10/01/2021 அன்று ஞாயிற்றுக்கிழமை பல்லடம் அடுத்த க.அய்யம்பாளையத்தில் தொகுதி மாதக்கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
நத்தம் தொகுதி – தேர்தல் பரப்புரை
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி நத்தம் வடக்கு ஒன்றியம் செந்துறை வாரசந்தை பகுதியில் 06.01.2021 புதன்கிழழையன்று தேர்தல் பரப்புரை நடைபெற்றது.பரப்புரை நிகழ்வில் நாம்தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் தாய் தமிழ் உறவுகள்...
திருச்சுழி சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
திருச்சுழி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 10.1.2020 அன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
விளவங்கோடு சட்டமன்ற தொகுதி – தேர்தல் பரப்புரை
நாம் தமிழர் கட்சி விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் விளவங்கோடு ஊராட்சில் 10/01/2021 அன்று
தேர்தல் பரப்புரை வாக்கு சேகரிப்பு நடைபெற்றது.
விளவங்கோடு தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
நாம் தமிழர் கட்சி விளவங்கோடு சட்டமன்ற தொகுதி தலைமை அலுவலகத்தில் 09/01/2021 அன்று மாலை 6.30 மணிக்கு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
திருச்சி கிழக்கு தொகுதி – பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்குதல்
திருச்சி கிழக்கு சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு
எம் என் டீ காலனி புதுத்தெரு பட்டத்தம்மாள் தெரு ஆகிய பகுதியில் தேசிய
நெடுஞ்சாலை சீரமைப்புபணி என்ற பெயரில் ஆக்கிரமிப்பு செய்யபட்டதால் வீடுகளையும்
வாழ்வாதாரத்தையும் இழந்து தவிக்கும்...
திரு.வி.க நகர் தொகுதி – தேர்தலுக்கான முதல் தெருமுனை கூட்டம்
03.01.2021 அன்று வடசென்னை தெற்கு மாவட்டம் திரு.வி.க நகர் தொகுதியின் சார்பில் சட்டமன்ற
தேர்தலுக்கான முதல் தெருமுனை கூட்டம்
மாவட்டம் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலையில்
சிறப்பாக நடந்தது. இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் மற்றும்
திரு.வி.க...






