குளச்சல் தொகுதி – குப்பைகளை அகற்ற மனு

29

குளச்சல் தொகுதி சார்பாக (10/01/2021) அன்று நடைபெற்ற வில்லுகுறி மாடத்தட்டுவிளை இடதுகரை வாய்க்காலில்  தூர்வாரிய முட்புதர்கள் மற்றும் நெகிழி  குப்பைகளை அகற்றக்கோரி வில்லுக்குறி பேரூர் செயல் அலுவலர் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டது

 

முந்தைய செய்திகுளித்தலை – கொடிகம்பம் நட்டு மரகன்றுகள் வழங்கபட்டது
அடுத்த செய்திகுன்னம் தொகுதி – தேர்தல் பரப்புரை