அண்ணா நகர் தொகுதி – கபசுரக்குடிநீர் வழங்குதல்

19/05/2021 புதன் அன்று அண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 108வது வட்டத்தில்தொடர்ந்து  பொது மக்களுக்குகபசூர குடிநீர் வழங்கப்பட்டது, அதன் ஊடாக இளங்கோ அடிகளார் தெரு, தொடங்கி, ஆண்டவர் தெரு, இந்தராகாந்தி 1,2,வதுதெரு,  புதிய...

திருச்சி கிழக்கு தொகுதி – இனப்படுகொலை நாள் நினைவேந்தல்

திருச்சி கிழக்குத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக இ 18.05.2021 அன்று காலை மே 18 இன எழுச்சி நாளை முன்னிட்டு திருச்சி கிழக்கு தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் வட்ட செயற்பாட்டாளர்கள்...

மதுரை வடக்கு தொகுதி- கபசுரகுடிநீர் வழங்குதல்

19.05.2021 அன்று மதுரை வடக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் செல்லூர் பகுதிக்கு உட்பட்ட 5வது வார்டு முல்லைநகர் பகுதியில் கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது

கடலூர் தொகுதி கொரோனா தடுப்பு பணி

பெரியகாட்டுபாளையம் கிளையில் கபசுரகுடிநீர் மற்றும் 2000 முககவசம் கொடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் வடக்கு ஒன்றிய செயலாளர் மு.இளையபெருமாள் தலைமை தாங்கினார்.

பத்மநாதபுரம் தொகுதி புதர் மண்டிக்கிடந்த ஆற்றங்கரை பகுதியை தூய்மை செய்தல்

பத்மநாபபுரம் தொகுதி குமரன்குடி அணக்கரை பகுதியில் நீண்ட காலமாக புதர் மண்டிக்கிடந்த ஆற்றங்கரை பகுதியை தூய்மை செய்த நாம் தமிழர் உறவுகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள்  

ஆற்காடு தொகுதி பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

ஆற்காடு சட்டமன்ற தொகுதி சார்பாக ஆற்காடு நகர பகுதிகளில் வீடுகளில் பொது இடத்தில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது இதில் 250 க்கும் மேற்பட்ட மக்கள் பயனடைந்தனர் முன்னெடுத்த திரு. நந்தகுமார் அவர்கள் (மற்றும்) களப்பணியாற்றிய உறவுகள் அனைவருக்கும் ஆற்காடு சட்டமன்ற...

திருவிடைமருதூர் தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

திருப்பனந்தாள் ஒன்றியம் நரிக்குடி ஊராட்சி ரெகுநாதபுரம் பகுதியில் கிராம மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது நிகழ்ச்சி முன்னெடுத்தவர் ராபர்ட் களபணி செய்தவர்கள் சதீஷ் பிரேம்குமார் அபி பதிவு இரா விமல்ராஜ் தொகுதி செய்தித்தொடர்பாளர் 7904123252 நாம் தமிழர் கட்சி திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி  

மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் பேரிடர் கால நிவாரணம் வழங்குதல்

நாள்:30/05/2021:மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் சார்பாக கொரொனா காலகட்டத்தில் வேலையில்லாமல் தவிக்கும் உறவுகளுக்கு 14 மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது நிவாரண பொருட்கள் வாங்க நிதி அளித்த மாவட்ட செயலாளர்...

கிணத்துக்கடவு தொகுதி ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் திட்டம்

29 /05/2021,,, *நாம் தமிழர் கட்சி* கிணத்துக்கடவு தொகுதி , உணவு உறுதி திட்டத்தின் கீழ் ஆதரவற்றவர்கள் 100 பேருக்கு மற்றும் 2 கொரோனா தொற்று உள்ள குடும்பத்திற்கும் உணவு வழங்கப்பட்டது. 100 உணவு பொட்டலங்கள்...

விருகம்பாக்கம் தொகுதி நலிவுற்றோருக்கு உணவு வழங்குதல்

விருகம்பாக்கம் தொகுதி , நலிவுற்றோருக்கு உணவு வழங்கும் இரண்டாம் நாள் களப்பணி. நலிவுற்ற 20 நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. மணிகண்டன் தொகுதிச்செயலாளர்