திருச்சி கிழக்கு தொகுதி – இனப்படுகொலை நாள் நினைவேந்தல்

19

திருச்சி கிழக்குத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக இ 18.05.2021 அன்று காலை மே 18 இன எழுச்சி நாளை முன்னிட்டு திருச்சி கிழக்கு தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் வட்ட செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டு ஈழத்தில் இறந்த நம் உறவுகளின் இறப்பை நினைவு கூறும் விதமாக உப்பில்லா கஞ்சி குடித்து வீர வணக்கம் செலுத்தினர்.

முந்தைய செய்திமதுரை வடக்கு தொகுதி- கபசுரகுடிநீர் வழங்குதல்
அடுத்த செய்திதட்டாஞ்சாவடி தொகுதி –