மதுரை வடக்கு தொகுதி சிவாஜி கணேசன் ஐயாவுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு

மதுரை வடக்கு தொகுதி சார்பாக செவாலியே நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஐயா அவர்களின் திருவுருவச் சிலைக்கு, தொகுதி செயலாளர் ஜெயக்கொடி சிவகுமார், பொருளாளர் ராஜசேகரன் மற்றும் இணைச்செயலாளர் மலைச்சாமி அவர்களின் முன்னிலையில்...

வில்லிவாக்கம் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் தொகுதி பகுதி பொறுப்பாளர்கள் உடன் சிறப்பாக நடைப்பெற்றது

தேர்தல் காலங்களில் வில்லிவாக்கம் தொகுதியில் 122 பொறுப்பாளர்கள் பொறுப்பாளர்கள் இருந்தும் அதிகபட்சம் 30 பேர்தான் வேலை பார்த்தார்கள் வேலை பார்க்காத வரை விடுவித்துவிட்டு வேலை பார்பவர்களை பொறுப்பாளர்களாக நியமிக்கக் கோரி நடந்த கலந்தாய்வு...

ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி எரிபொருள், எரிவாயு விலை உயர்வு, நீட் தேர்வு, மற்றும் மதுக் கடைகள் திறப்பு ஆகியவற்றை...

ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியின் சார்பாக ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு எரிபொருள், எரிவாயு விலை உயர்வு, நீட் தேர்வு, மற்றும் மதுக் கடைகள் திறப்பு ஆகியவற்றை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் ஆலந்தூர் தொகுதியின் சார்பாக...

சிவகாசி தொகுதியில் கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு

சிவகாசி தொகுதியில் கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு ஜுலை 21, 2021 புதன்கிழமை காலை 7 மணி அளவில் சிவகாசி தொகுதியில் கீழ்க்கண்ட பகுதியில் நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதி உறவுகளால் சிறப்பாக...

கிணத்துக்கடவு தொகுதி கர்மவீரர் காமராஜருக்கு மாலை அணிவித்தல்

கர்ம வீரர் காமராஜர் 119 வது பிறந்தநாளை முன்னிட்டு, கோவை மண்டல நாம் தமிழர் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வில் கலந்து கொண்ட கிணத்துக்கடவு தொகுதி உறவுகள். உமா ஜெகதீஸ் இராமகிருஷ்ணன் கார்த்திக் ராஜா ரூபன் சரவணன் கணேசன் அனைவருக்கும்...

விருகம்பாக்கம் தொகுதி கொடி ஏற்றுதல் மற்றும் துளசி செடி வழங்குதல்

*உறவுகளுக்கு வணக்கம்,* 25/07/2021 இன்று காலை விருகம்பாக்கம் தொகுதியின் விருகைப் பகுதி 128 வதுவட்டம் நெசப்பாக்கத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டது. *தலைமை* மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் திரு. த.சா. இராஜேந்திரன் அவர்கள். *முன்னிலை* திரு ஆனந்த் (மாவட்டச்செயலாளர்) திரு. மணிகண்டன் (தொகுதிச்...

பாளையங்கோட்டை தொகுதி மாஞ்சோலை தேயிலை தோட்டபோராளிகளுக்கு வீரவணக்க நிகழ்வு.

சுரண்டல் அடக்குமுறைக்கு எதிராக கூலி உயர்வு கேட்டு அறவழியில் போராடிய மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் மீது அரசு பயங்கரவாதத்தை கட்டவிழ்து விட்டு பச்சிளம்குழந்தை உட்பட 17 பேரை பச்சை படுகொலை செய்த கொடியநாள்(23/07/1999). ஆதிக்கவாதிகளுக்கு...

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி கருப்பு சூலை நாள் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதியின் கட்சி அலுவலகத்தில் கருப்பு சூலை நாள் நினைவேந்தல் நடைபெற்றது, 60 உறவுகள் நிகழ்வில் பங்கேற்று மலர்வணக்கம் செலுத்தினர்.  

சிவகாசி தொகுதியில் மரம் நடும் நிகழ்வு

சிவகாசி தொகுதியில் மரம் நடும் நிகழ்வு ஜூலை 27, 2021 காலை 7 மணியளவில் சிவகாசி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக கீழ்க்கண்ட பகுதியில் சிறப்பாக நடைபெற்றது. ஐயா அப்துல்கலாம் அவர்களின் 6ஆம் ஆண்டு நினைவு...

காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் எரிபொருள் எரிவாயு உருளை விலை உயர்வை கண்டித்து ஆர்பாட்டம்

(24/07/2021) அன்று நாம் தமிழர் கட்சி காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் சார்பாக பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து ஒன்றியம் மற்றும் மாநில அரசுகளை கண்டித்து காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் மாபெரும்...